Velviyil Veezhntha Maname - 18

Advertisement

banumathi jayaraman

Well-Known Member
கேள்வியின் நாயகி பட்டம் இன்று மாறி விட்டது.

இத்தனை கேள்வியா ...மீ பாவம்.
ஏம்மா, கேள்வி
கேட்கறது
ஒரு குத்தமா,
பொன்ஸ் செல்லம்?
இதெல்லாம்
ரொம்பவே
அநியாயம் பா
 

Pon mariammal

Writers Team
Tamil Novel Writer
ஏம்மா, கேள்வி
கேட்கறது
ஒரு குத்தமா,
பொன்ஸ் செல்லம்?
இதெல்லாம்
ரொம்பவே
அநியாயம் பா
ஒரு கேள்வி யா...
யார் உங்களுக்கு கணக்கு டீச்சர்?..
குத்தம்னு எப்ப சொன்னேன்...
கேள்வி கேட்கணும்..ஏன்னா கறை நல்லது
 

banumathi jayaraman

Well-Known Member
கூட்டுறவு தொழிற்சாலைகள்...சர்க்கரை ஆலைகள் போன்று ....சிவன் போல பல இளைஞர்கள் தான் இயற்கையை மீட்க முயலுகிறார்கள்...மரம் நடுகிறார்கள்
கதையில், நாவலில், சரி
நிஜத்திலும், சிவன் போல,
நல்ல இளைஞர்கள்,
நல்லதை செய்ய,
நாட்டைக் காப்பாற்ற,
வருவாங்களா=ன்னு,
ரொம்பவே ஏக்கமாக
இருக்கு பா,
பொன்ஸ் செல்லம் டியர்
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
ஒரு கேள்வி யா...
யார் உங்களுக்கு கணக்கு டீச்சர்?..
குத்தம்னு எப்ப சொன்னேன்...
கேள்வி கேட்கணும்..ஏன்னா கறை நல்லது
ஹா... ஹா... ஹா.............
என்ன கறை,
பொன்ஸ் டியர்?
எனக்கு ஒன்னும்
புரியலையே பா
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
நல்ல அறிவுரை மலர்க்கு மட்டும் இல்லை இன்றய இளைய தலைமுறைக்கும் தான்.

பொஸ்க்குன்னு தற்கொலை பண்ணிறாங்க...
அதை வச்சி ஆதாயம் தேடும் ஆர்ப்பாட்ட கூட்டம் னு ஒரு fashion போல பெருகி வருது.
ஆமாம்ப்பா,
அடிமுட்டாளாட்டம்,
தற்கொலை பண்ணிட்டு
செத்துப்போன, டிஸ்டில்ல்டு
இடியட்ஸ்=ஸை திட்டுறதா?
வருத்தப்படுறதா=ன்னே
தெரியலை, ஹேமா டியர்?
இதிலே, இறந்தவர்களை வைச்சு,
ஆதாயம் தேடும், ஆர்ப்பாட்டக்
கூட்டத்தைப் பார்த்தாலேப்
பத்திக்கிட்டு வருது, ஹேமா டியர்
பிணம் தின்னும் கழுகுகளுக்கும்
இந்த சுயநலவாதிகளுக்கும்
எந்தவித வித்தியாசமும்
இல்லேப்பா, ஹேமா செல்லம்
இதுங்கெல்லாம், என்ன ஜென்மங்களோ?
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
சிவன் கல்யாணத்தப்ப கூட இவ்வளவு சொல்லல..

சிவா ஹீரோ ஆக்காமல் முகிலன் ஹீரோவா காமிச்சிங்க

அருண ஹீரோவா காமிக்கிற நேரத்துல ஷிவா ஹீரோயிசத்த சொல்றிங்க

அருண் ஹீரோ வாங்கும் மாற யார் கதை வரும்???
கேள்வியின் நாயகி பட்டம் இன்று மாறி விட்டது.

இத்தனை கேள்வியா ...மீ பாவம்.
முகிலன் தான்
இதுல சந்தேகம் வேறயா உனக்கு
முகிலன்.... செல்வி..;)
:mad::mad::mad:....சுத்தி போடுறேன் இரு
அமாவாசைக்கு வாங்க
இல்ல
நாளைக்கு வெள்ளிக்கிழமை
வாங்க
:p
சக்தி சிவம் தனி தனியாவா
ரெண்டும் ஒன்னு
அதும் இதுங்க ரெண்டும் ஒண்ணோ ஒன்னு
இருவரையும் எங்காவது பேக் பண்ணிடுறேன்...இரு :mad::mad::mad:
oven வேணுமா
பார்சல் அனுப்பவா
கல்யாணத்துக்கு அப்புறம் அருணுக்கு இருக்கு.... மலர்ட்ட இருந்து..
உடம்பை தேத்திக்கோ பா, அருணா...
அவள பார்க்க போகாமலா இருக்கே...
மலர் :D

அப்ப அப்படிதான்
அருண் பாஙம்
சுத்து வட்டாரத்தல சிவனை தெரியாதவங்க யாரும் இருக்க மாட்டாங்க போல...
கெத்து தான்...
இங்க கூட தெரியும்
படு கெத்து
:p:D:p
ஹா... ஹா... ஹா...............
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
அருமையான எபி பொன்ஸ்
முக்கிய புள்ளியே தற்கொலைக்கான அறிவுரை தான்
சரியான புள்ளியில் பேசிருக்கான் நம்ம சிவு


சுற்றங்களின் அன்பை
கண நேரம் யோசித்தால்
கனமில்லை வாழ்வினிலே
கண நேரம் மறந்து விட்டால்
காணாமல் போவாய் காற்றினிலே
சூப்பர்ப் and லவ்லி,
மீரா டியர்
 
Last edited:

Pon mariammal

Writers Team
Tamil Novel Writer
வருவாங்க....இன்று எங்கும் நீர்நிலைகள் இளைஞர்களால் மீட்கப்படுகிறது...நாளை நாட்டை மீட்பார்கள்..நம்புவோம்

Kathaiyil, Novelil sari
Nijathilum Sivan pola Nalla ilaignarkal nallatthai seiyya, naattaik kaappaatra varuvaangalannu rombave yekkamaaga irukku paa Pons chellam dear
 

mithravaruna

Well-Known Member
ஹாய் பொன்ஸ்,

கரணம் தப்பினால் மரணம்!
ஒரு நொடி நிதானம்,
அது வாழ்வில் பிரதானம்!
சிந்திக்கும் இளைஞனின்
சந்திக்கும் வாழ்க்கையின்
நிந்திக்கும் நினைவினில்
சித்திக்கும் புத்திக்கும்
எட்டாத விஷயங்கள்
கிட்டாத வேளையில்
மாட்டாத மனங்களும்
பூட்டாத விலங்கினை
தானாக பூட்டினால்.....
சுகமான வாழ்க்கையும்
நரகமாய் போகுதே...!

சாதியும் இனமும்
தடையாய் நின்றாலும்
விடையாய் வந்தது
மனிதம் மட்டுமே!

மனிதம் போற்றினால்
புனிதன் ஆகலாம்!

நன்றி
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top