Joher
Well-Known Member
எனக்கு, எப்பவும் கார்த்திக்கோட
ஞாபகம் தான், மல்லி செல்லம்
எங்கும், கார்த்திக்
எதிலும், கார்த்திக்
சர்வம், கார்த்திக்கேயன்
மயம் தான், மல்லி டியர்
விக்ரம் அனு கிட்ட சுமாரா சமைக்க சொல்லுற மாதிரி மல்லி கிட்ட கொஞ்சம் சுமாரா ஒரு நாவல் எழுத சொல்லலாம்......அப்ப முடித்தாலும் வருத்தம் இருக்காது இல்லையா.......