Varam Tharum Vasanthamae 5

Advertisement

malar02

Well-Known Member
ஆஸி கத்தி குத்து வாங்கினாலும் கெத்து காட்டி எல்லார் வாயையும் கட்டிட அவளின் கெளரவம் பாதிக்க கூடாதுனு நினைக்கிற சூப்பர்
கனி என்ன பண்ணுவதுன்னு புரியாத நிலைமை தான் பலமான பாதுகாப்பு கோட்டுக்குள் இருக்கிறோம் என்பது புரிகிறது
அசோக்கும் செந்திலுக்கு கொடுக்கப்பட்டு இருக்கும் டயலாக்குகள் ஹீ ஹீ ஹீ ....
முடிவு பண்ணிட்டா என் பேச்சை நானே கேட்கமாட்டேன் என்று போல் அடங்காபிடாரியா ஆஸி கலக்கறான்
ஊணுமில்லை, உறக்கமில்லை, உற்றவர் எவரென்று தெரியவில்லை,உயிர் கொடுக்க வந்தவன் எவனோ உத்தமனோ என்று மருக்கிறாள் பேதை அவள். நம்பிகை எனும் விதை துளிர்விடுகிறது .
பாதுகாப்பு கொடுக்கிறேன் என்னும் பிரோபோசல் அருமை
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top