JCP சர், உங்களுக்கு மட்டும் ஷாக், ஹார்மோன்ஸ்
வேலை செய்தால் போதாது...
பாப்பாக்கும் வேலை செய்யணும்....
என்ன பண்ணப்போறீங்க......
ஆனாலும், உங்களுக்கு மல்லி
கொடுக்கும் பில்டப் இருக்கே....
அவன்,இவன் என்று கூட சொல்லமுடியவில்லை....
கல்பு வாங்கும் பல்பு .....ஹா...ஹா....
நீ சொல்வதுப் போல்
இரண்டும் ஒருவர்கொருவர்
சளைத்தவர்கள் இல்லை பேச்சில்....
அன்று.....
வராவின், நடவடிக்கைகளிலிருந்தும்,பேச்சிலிருந்தும்
அவளின்மாற்றங்களை உணர்ந்து அவளின் நடவடிக்கைகளை
ஆராயும் ரமணா....மூலம்....
நம்வீட்டு இளம் பெண்களின் மேல்
நாம் ஒரு கண் வைக்க வேண்டும்
என்ற செய்தியை சொல்லுகிறார்கள்....