MaryMadras
Well-Known Member
மிகவும் அருமையான பதிவு சுசிலாஜீ.சிக்கந்தருக்கு,ஜாமுன் தவிர யாரும் கண்ணுக்கு தெரியலை.அனார்கலி சுடிதாரில் வந்து அசத்திட்டா.
பாவம் சிக்கந்தருக்கு அடிக்கடி தன் வயது மறந்து விடுகிறது.அதனாலே பெண் தன்னை விட பெரியவள் என நினைத்து விட்டான்.
பாவம் சிக்கந்தருக்கு அடிக்கடி தன் வயது மறந்து விடுகிறது.அதனாலே பெண் தன்னை விட பெரியவள் என நினைத்து விட்டான்.
Last edited: