Song For The Special Moment!!

Advertisement

D

[Deleted] admin 4

Guest
வீணை எனும் மேனியிலே தந்தியினை மீட்டும்
கைவிரலில் ஒரு வேகம் கண்ணசைவில் ஒரு பாவம்
வானுலகே பூமியிலே வந்தது போல் காட்டும்
ஜீவ நதி நெஞ்சினிலேஆடும் போதும் ஓடும் புதிய அனுபவம்
 

fathima.ar

Well-Known Member
தன்னந் தனிசிருக்க தத்தளிச்சு தானிருக்க
உன் நினைப்பில் நான் பறிச்சேன் தாமரையே
புன்னை வனத்தினிலே பேடைக் குயில் கூவையிலே
உன்னுடைய வேதனையை நான் அறிஞ்சேன்
உன் கழுத்தில் மாலையிட உன்னிரண்டு தோளைத் தொட
என்ன தவம் செஞ்சேனோ என் மாமா
வண்ணக்கிளி கையைத் தொட சின்னக் சின்னக் கோலமிட
உள்ளம் மட்டும் உன் வழியே நானே
 

Joher

Well-Known Member
இப்போ Epi படிச்ச effect.......

ஆண்மை என்னும் வார்த்தைக்கேற்ற தோற்றம் நீதானா
தேக்கு மரத்தில் ஆக்கி வைத்த தேகம் இது தானா
செந்நிறம் பசும் பொன் நிறம் தேவதை வம்சமோ
சேயிடை விரல் தீண்டினால் சந்திரன் அம்சமோ
தொடங்க
மெல்லத் தொடங்க
வழங்க
அள்ளி வழங்க
இந்த போதைதான் இன்ப கீதை தான் அம்மம்மா...ஹா......

விரகம் போலே உயிரை வாட்டும் நரகம் வேறேது
சரசக் கலையை பழகிப் பார்த்தால் விரசம் கிடையாது
தேன் தரும் தங்க பாத்திரம் நீ தொட மாத்திரம்
ராத்திரி நடு ராத்திரி பார்க்குமோ சாத்திரம்
கவிதை
கட்டில் கவிதை
எழுது
அந்திப்பொழுது
கொஞ்சும் பாடல் தான் கொஞ்சம் ஊடல் தான் அம்மம்மா..ஹா..

மீண்டும் மீண்டும் வா வேண்டும் வேண்டும் வா
பால் நிலா ராத்திரி பாவை ஓர் மாதிரி
அழகு ஏராளம் அதிலும் தாராளம்......
 
D

[Deleted] admin 4

Guest
இப்போ Epi படிச்ச effect.......

ஆண்மை என்னும் வார்த்தைக்கேற்ற தோற்றம் நீதானா
தேக்கு மரத்தில் ஆக்கி வைத்த தேகம் இது தானா
செந்நிறம் பசும் பொன் நிறம் தேவதை வம்சமோ
சேயிடை விரல் தீண்டினால் சந்திரன் அம்சமோ
தொடங்க
மெல்லத் தொடங்க
வழங்க
அள்ளி வழங்க
இந்த போதைதான் இன்ப கீதை தான் அம்மம்மா...ஹா......

விரகம் போலே உயிரை வாட்டும் நரகம் வேறேது
சரசக் கலையை பழகிப் பார்த்தால் விரசம் கிடையாது
தேன் தரும் தங்க பாத்திரம் நீ தொட மாத்திரம்
ராத்திரி நடு ராத்திரி பார்க்குமோ சாத்திரம்
கவிதை
கட்டில் கவிதை
எழுது
அந்திப்பொழுது
கொஞ்சும் பாடல் தான் கொஞ்சம் ஊடல் தான் அம்மம்மா..ஹா..

மீண்டும் மீண்டும் வா வேண்டும் வேண்டும் வா
பால் நிலா ராத்திரி பாவை ஓர் மாதிரி
அழகு ஏராளம் அதிலும் தாராளம்......

enna paattu ithu?
 

rathippria

Well-Known Member
இப்போ Epi படிச்ச effect.......

ஆண்மை என்னும் வார்த்தைக்கேற்ற தோற்றம் நீதானா
தேக்கு மரத்தில் ஆக்கி வைத்த தேகம் இது தானா
செந்நிறம் பசும் பொன் நிறம் தேவதை வம்சமோ
சேயிடை விரல் தீண்டினால் சந்திரன் அம்சமோ
தொடங்க
மெல்லத் தொடங்க
வழங்க
அள்ளி வழங்க
இந்த போதைதான் இன்ப கீதை தான் அம்மம்மா...ஹா......

விரகம் போலே உயிரை வாட்டும் நரகம் வேறேது
சரசக் கலையை பழகிப் பார்த்தால் விரசம் கிடையாது
தேன் தரும் தங்க பாத்திரம் நீ தொட மாத்திரம்
ராத்திரி நடு ராத்திரி பார்க்குமோ சாத்திரம்
கவிதை
கட்டில் கவிதை
எழுது
அந்திப்பொழுது
கொஞ்சும் பாடல் தான் கொஞ்சம் ஊடல் தான் அம்மம்மா..ஹா..

மீண்டும் மீண்டும் வா வேண்டும் வேண்டும் வா
பால் நிலா ராத்திரி பாவை ஓர் மாதிரி
அழகு ஏராளம் அதிலும் தாராளம்......
semma semma....:love:o_O:eek:
 

Joher

Well-Known Member
enna paattu ithu?

Movie: விக்ரம்
கமல் அம்பிகா லிஸி டிம்பிள் கபாடியா.......

மீண்டும் மீண்டும் வா வேண்டும் வேண்டும் வா
பால் நிலா ராத்திரி பாவை ஓர் மாதிரி
அழகு ஏராளம் அதிலும் தாராளம்......

எனக்கு SBJ SJ combo என்ன பாட்டு பாடினாலும் பிடிக்கும்.......
tape தேய தேய கேட்பேன்......
 
D

[Deleted] admin 4

Guest
Movie: விக்ரம்
கமல் அம்பிகா லிஸி டிம்பிள் கபாடியா.......

மீண்டும் மீண்டும் வா வேண்டும் வேண்டும் வா
பால் நிலா ராத்திரி பாவை ஓர் மாதிரி
அழகு ஏராளம் அதிலும் தாராளம்......

எனக்கு SBJ SJ combo என்ன பாட்டு பாடினாலும் பிடிக்கும்.......
tape தேய தேய கேட்பேன்......

okay...super :)
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top