பெண் பாவம் பொல்லாததுன்னு
பெரியவங்க சும்மா சொல்லவில்லை
எளியவளான புனிதாவை பேசிய
பாவத்துக்கு வலியவனான
பரமேஸ்வரனின் குடும்பம்
இன்னும் விருத்தியாகலை
கடவுள் இருக்கான் குமாரு
நோ நோ பரமுக் கிழவா
தாலி கட்டின தன் மனைவியை
தன்னை நம்பி வந்தவளை
எவனோ ஒரு பணக்காரக் கிழட்டுப்
பொறுக்கி வாயில் வந்ததை
பேசினதைக் கேட்டும் கல்லு
போல நின்ற சொரணை கெட்ட
புருஷன் சந்திரசேகருக்கும்
வைச்சான் கடவுள் ஒரு ஆப்பு
ஒரு வருஷமாக உலை கொதிக்கிற
மாதிரி மன உளைச்சல் பட்டு
பாவத்துக்கு பரிகாரம் செஞ்ச
பிறகுதான் சந்துரு போயி
சேர்ந்தான்
இன்னும் பாவ மூட்டையைச்
சேர்க்கும் இந்த பரமுக் கிழவன்
என்ன கதியாகப் போறானோ?