MaryMadras
Well-Known Member
காஞ்சனா சொந்த ஊரை விட்டு வந்தது,தாயார் இறந்தது,பணம் இல்லாத காரணத்தால் காஞ்சனாவுக்கு வைத்தியம் பார்க்க முடியாத நிலை, தந்தையின் இறப்பு என அடுத்தடுத்த ஏற்பட்ட இழப்புகள் அவளை பழிவாங்கும் நிலைக்கு கொண்டு வந்தது.
எதையும் அறியாத விஷ்வாவின் உண்மையான காதல் பலியானது தான் வருத்தத்தை கொடுக்கிறது.
எதையும் அறியாத விஷ்வாவின் உண்மையான காதல் பலியானது தான் வருத்தத்தை கொடுக்கிறது.
Last edited: