விஸ்வாவே மெயில் போட்டு ஆழம் பார்க்கிறானா???
மித்ரன் விஸ்வா னு தான் தோணுது........
சங்கவிக்கு எந்த பக்கமும் ஓகே னு சொல்லமாட்டேங்குறான்......
மாமியாரும் மருமகளும் சேர்ந்துட்டாங்க.......
ரேகா அமுதன் பொய் சொல்லியிருக்காங்க.....
எல்லாம் ஓகே...... விஸ்வா எப்போ வருவான் மீண்டும்???
இவ இன்னமும் காலை புடிச்சி இழுக்கிறதை விடலையே......
அதுவும் கடையே மூடுற அளவுக்கு.......
விஸ்வாக்கு தெரிந்தால் வருத்தப்படமாட்டான்???