M MaryMadras Well-Known Member Jul 15, 2020 #2 அருமையான பதிவு சவீதா.காஞ்சனா,விஸ்வாவை விரும்பியோ,பழி வாங்கவோ கல்யாணம் பண்ணலைன்னு சொல்லிட்டா,பழிவாங்க நினைக்கிறது வீட்டில் உள்ளவர்களையா. அதுக்குள்ளே என்னை ஏத்துக்கிட்டீங்களான்னு ,கிண்டலா கேட்டாலும் சரியாத்தான் கேட்டா பணக்காரின்னு தெரிஞ்சவுடனே பல்லை காட்றவங்கல என்ன செய்ய. கலக்குற காஞ்ச்சு. Last edited: Jul 15, 2020
அருமையான பதிவு சவீதா.காஞ்சனா,விஸ்வாவை விரும்பியோ,பழி வாங்கவோ கல்யாணம் பண்ணலைன்னு சொல்லிட்டா,பழிவாங்க நினைக்கிறது வீட்டில் உள்ளவர்களையா. அதுக்குள்ளே என்னை ஏத்துக்கிட்டீங்களான்னு ,கிண்டலா கேட்டாலும் சரியாத்தான் கேட்டா பணக்காரின்னு தெரிஞ்சவுடனே பல்லை காட்றவங்கல என்ன செய்ய. கலக்குற காஞ்ச்சு.
banumathi jayaraman Well-Known Member Jul 15, 2020 #3 மிகவும் அருமையான பதிவு, சவீதாமுருகேசன் டியர் Last edited: Jul 15, 2020
Devi29 Well-Known Member Jul 15, 2020 #10 வசதி ஆனவ ள் என்றதும் வீட்டுபொண்ணா ஏத்துகிட்டங்க ளா Nice epi sis