Saveetha Murugesan's Viswakarma 10

Advertisement

MaryMadras

Well-Known Member
அமுதன் திட்டம் போட்டு காஞ்சனா,விஸ்வாவின் திருமணத்தை நடத்தி விட்டான்.அக்காவிற்காக என்றாலும் அமுதன் செய்தது சரியில்லை:mad::mad:.
விருப்பமில்லாமல் தங்கைகாக திருமணம் செய்து கொள்ள வேண்டிய கட்டாயம் விஸ்வாவுக்கு:(:( பாவம் விஸ்வா.
 
Last edited:

Joher

Well-Known Member
:love::love::love:

அமுதன் அக்கா விஷயம் தெரிஞ்சு பிளான் பண்ணி பண்ணிட்டானா???
இந்த ரேகா புள்ளைக்கு அறிவே இல்லையா???
எல்லாம் முடிஞ்சப்புறம் கதறி என்ன பிரயோஜனம்......

விஸ்வா காஞ்சனா சம்மதமில்லாமலேயே அமுதனால் கல்யாணம் நடந்தாச்சு......
ஜோடியா வர்றதை பார்த்து வீட்டுல ஜோஸ்யக்காரர் சொன்னதை வச்சி டென்ஷன் ஆகப்போறாங்க......
 
Last edited:

SINDHU NARAYANAN

Well-Known Member
Nice update

கட்டாயப்படுத்தி கல்யாணம் பண்ண வச்சாச்சு... கட்டாயப்படுத்தி வாழ்க்கையும் வாழ வைக்க முடியுமா??? இது ஏன் இந்த அமுதனுக்கு புரியல..
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
விஸ்வகர்மாவின் கல்யாணம் ஜோசியர் சொன்னபடியே நடந்திருச்சு
விஸ்வாவின் வீட்டில் இந்த கல்யாணத்தை எப்படி எடுத்துக் கொள்வார்களோ?
என்னதான் பழி வாங்கும் நடவடிக்கைன்னாலும் அமுதன் செஞ்சது ரொம்பவே தப்பு
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top