வெண்மதி சிபியோட பழைய loves போல.....
ரொம்ப நாள் டாவு.....
வெண்மதி என்ன சொன்னாலும் காதில் வங்கமாட்டான் இவன்..... காதை குடைஞ்சு காட்டுறான்......
சந்தியா regd marriage பண்ணிட்டா.....
ஆனால் நல்ல பொண்ணுன்னு சொல்லுறாரே.....
தெரியுறப்போ தான் இருக்கு......
அண்ணனும் தம்பியும் சூப்பர்.....
அம்மா தான் வெண்மதியை குடைவாங்க......
சிபி இல்லைன்னா. பதில் தான்.....
சூப்பர் மதி..... சொன்னால் பதில் சொல்லு.....
புரவாசல் வழியேவா வந்த நீ???
அவங்க பையன் தாலி கட்டுனதால தானே வந்த.....
கேள்வியை அங்கே கேட்கட்டும்.....