இந்த சந்தியா என்ன லூசா???
திருட்டுதாலி கட்டிக்கிட்டு அடுத்த கல்யாணத்துக்கு மணமேடை வரை வந்தவளை காப்பாத்துனதே சிபி.......
அதெல்லாம் பெருசா இல்லை போல......... ரவுடி இவளுக்கு கல்யாணம் முடிஞ்சு பிள்ளை இருக்கு....... இதெல்லாம் தேவையா இவளுக்கு.......
அவனுக்கு தெரிஞ்சுது ரவுடி னு காட்டிட்டுதான் போவான்......
அப்படி ஒருஅக்காளுக்கு இப்படி ஒரு தங்கை.......
வாழ்க்கை விநோதங்கள்.......
சிபி பார்வையே சரியில்லையே.......... எல்லோருக்கும் தெரிஞ்சாச்சு.......
அதுவும் அம்மா கோலத்தை பார்த்த கோலத்தை பார்த்துட்டாங்களே