Saveetha Murugesan's Nayanthol Kannae 13

Advertisement

SINDHU NARAYANAN

Well-Known Member
Nice update

இதுக ரெண்டு பேரோட பிரச்சினை என்னைக்கு தான் தீருமோ?? :unsure::unsure:சனாதான் ரொம்ப பண்ணுறா... பழசை மனசுல வச்சுகிட்டு பண்றா போல...:rolleyes::rolleyes: ஆதி தனிஞ்சு போனாலும்... இந்த சனா பொண்ணு ஓவரா போகுது..
 
Last edited:

MaryMadras

Well-Known Member
அருமையான பதிவு சவீதா:love::love::love:.ஆதியிடம் உன்னோட கோபம் எப்ப வரும்,எப்படி வரும், எவ்வளவு நேரம் இருக்குனு எங்களுக்கு தெரியும்,ஆனா விலோக்கு தெரியாது அவளை புரிஞ்சு நடந்துக்க சொல்லி சந்தியா,கதிர் இருவரும் சொல்வது சரிதான்:rolleyes::rolleyes::rolleyes:.

ஆனா, ஆதி பொறுமையா பேசுனாலும்,கோபமாகவும்,வெடுக்கென்ற பேச்சும், முதலில் என்னை வேண்டாம்னு சொன்னவன் தானே என பழையதை பற்றி பேசறதும் சரியில்லை:mad::mad::mad:.அவன் மேலே அவ்வளவு கோபம் இருந்தால் கல்யாணத்துக்கு சம்மதம் சொல்லி இருக்க கூடாது:mad::mad:.

உடம்பு சரியில்லைன்னு சொல்லி சாப்பிட உட்கார்ந்தவனை சாப்பிட விடாம பேசி,அவன் அப்பா கிட்டயும் திட்டு வாங்க வச்சு,வீட்டை விட்டு போக வச்சுட்டு,அம்மாட்ட தான் பேசுவானா,எங்கிட்ட
பேச மாட்டானான்னு நெனைக்கறா:oops::oops::oops:.இவங்க சண்டை எப்ப தான் முடியுமோo_Oo_Oo_O.

அந்த திமிர் பிடிச்சவ,கொழுப்பு பிடிச்சவ நயனாவா:unsure::unsure:.எப்படி விபத்து நடந்தது:oops::oops:. எழுந்திருக்க முடியாம இருக்கறவளை எப்படி எல்லாம் பேசறாங்க:unsure::unsure:.
 
Last edited:

Joher

Well-Known Member
:love::love::love:

:oops::oops::oops: 'வாடா புது மாப்பிள்ளை' :eek::eek::eek: நான் உதிரன்னு படிச்சுட்டு 'கிளினிக் போகலையா???' :unsure:
அடடா டாக்டர் னு திரும்ப படிச்சேன்......
2 டைட்டில் ம் பண்ணும் வேலை........

அச்சோ இப்படி அடிச்சுக்குறாங்க o_Oo_Oo_O இதுங்க தேறாது.......
அவன் தான் இறங்கி வந்தாச்சே...... fever டேப்லெட் போட்டிருக்கேன்னு சொல்லியும் நோ யூஸ்........
விலோ என்னனு சொன்னாத்தானே அவனுக்கு தெரியும்...... இப்படி குண்டக்க மண்டக்க ஏன் என்னாச்சு னு அதில் கேள்வி கேட்டால் என்ன பண்ணுறது.......

அங்கே இப்போ தான் தேறி வர்றாங்க........
'கையில் மிதக்கும் கனவா நீ' னு தூக்கியாச்சா :p:p:p
கதிர் approach 'do what I say' தான்.......
ஒரு முறைக்கு இன்னொரு முறை சொன்னதும் கேட்டுடுறா......
டாக்டர் பாடு திண்டாட்டம் தான்......
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
:D :p :D
மிகவும் அருமையான பதிவு,
சவீதாமுருகேசன் டியர்

அட ராமா
கெஞ்சினா மிஞ்சுறதும் மிஞ்சினா கெஞ்சுறதும்தான் இந்த விலோசனாவுக்கு தெரியும் போலவே
கோபத்தைக் காட்டாமல் இவளிடம் தன்மையா ஆதி பேச வந்தால் அவனுக்கு மேலே இவள் கோபப்பட்டு பேசுறாளே
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top