நீலகண்ணுனு சொன்னதுமே எங்க மனசு எங்கேயோ பறந்துச்சு
என்னம்மா இப்படி சொல்லிட்ட.......
நீல கண்ணு பிடிக்குதுன்னு சொன்னது ஒரு குத்தமா???
நீளமான முடியை பார்த்து பிடிச்சுதுனு எவ்ளோ பேர் சொல்றாங்க..... அப்போ எல்லாம் சிரிக்க தானே செய்றீங்க.......
ஹீரோ சொன்னால் மட்டும் வச்சி செய்றீங்க......
என்னத்த சொல்ல........ முடிக்காமல் விட்ட பழசை சொல்லிக்காட்டினாலே எங்கிருந்து தான் கோபம் வருமோ......
இதுக்கு தன சொல்லி அனுப்புறாங்க 'சாப்பிட்டு முடியும்வரை அதையும் சொல்லக்கூடாதுன்னு'.......
எல்லா கோபமும் இவங்களுக்கு மட்டுமே பட்டா போட்டு குடுத்திருக்காங்க....... அப்படியே கிளம்பிட வேண்டியது........
அப்போதானே வீட்டுக்குள்ள இருக்கவளுக்கு கோபம் நீறுபூத்த நெருப்பா இருக்கும் இன்னொரு சண்டைக்கு......
நீ நினைச்ச மாதிரி இல்லை விலோ......
உனக்கும் மேலே......