Saveetha Murugesan's Nayanthol Kannae 12

Advertisement

Saroja

Well-Known Member
அப்பா சொன்னத கேட்டு
அமைதியா பதிலு சொல்லாம
வீட்டை கீளீனு செஞ்சுட்டு
வெளியே போய்ட்டானே
பொறுமையா
சந்தியா மருமகளுக்கு
சொன்ன அறிவுரை
அருமை
 

MaryMadras

Well-Known Member
அருமையான பதிவு சவீதா:love::love::love:.விலோசனா கண்ணை பிடிச்சுருக்கு,மயக்குதுன்னு ஆதி சொன்னதுக்கு வெறி பிடிச்சது போல கத்தறா:oops::oops:,இவ கண்ணை பார்த்து யாராவது கேலி செய்து
பேசியிருப்பாங்களோ,அதனால் ஏற்பட்ட பாதிப்பால் சத்தம் போடறாளா:unsure::unsure::unsure:.

ஆதி என்ன சாப்பாடு வேணாம்னா சொன்னான்,உடம்பு சரியில்லை ரசம் போதும்னு சொன்னவன் கிட்ட தேவையில்லாம பேசி,அவன் சாப்பிடாம தட்டை வீசிட்டு,திட்டு வாங்கிட்டு போயிட்டான்:oops:.

புருசன்,பொண்டாட்டி சண்டை நாலு சுவத்துகுள்ளன்னு தெரியாதான்னு சொல்றரு,என்ன நடந்தது என தெரியாமலே பொண்டாட்டி முன்னாடி கணவனை திட்டாம,தனியா கூட்டிட்டு போய் கேட்டு, கண்டிக்கனும்னு தெரியாதா:rolleyes::rolleyes:.

சந்தியா,விலோவிடம் பெண்கள் அன்னபூரணின்னு சொல்வாங்க,யார் வயிறும் வாடாமல் பார்த்துக்க வேண்டிய பொறுப்பு அவங்களுக்கு இருக்குன்னு பொறுமையாக எடுத்து சொல்லியது அருமை(y).
 
Last edited:

Devi29

Well-Known Member
Vilo vendathu unerathil kobathai kaatra. Blue eyes ku ivalai yaarum kindal pannankalo
பாதிக்கப்பட்ட மாதிரி behave பண்ரா
ஆதியை பார்த்த தான் இப்போ பாவமா இருக்கு. Nice sis
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top