பல சொந்தக்காரங்களுக்கு நல்ல இருந்தாலே பிடிக்காதே.......
ஒரு கட்டத்திற்கு பிறகு சில உடன்பிறப்புகளுக்கும் இதே நோய் வந்துடுது.......
ஒன்னும் சொல்றதுக்கில்லை......
இப்போவே பார்த்தாச்சு அதெல்லாம்........ வாழ்க்கை பாடங்கள் அது.......
அண்ணன் கூட இல்லையே......
அருமையான பதிவு சவீதா.சினா கனவில் வந்தது போல மணமேடை, ராஜாவை போன்ற உடையில் கம்பீரமாக உதிரன், சினமிகா கனவில் கண்ட ஒவ்வொன்றும் பலிக்கிறது.
கனவில் வந்தது போல கட்டிலின் கீழே குமிழ் இருந்து அதை திறந்தால் என்ன இருக்கும். தம்பி,தங்கைகளின் குணம் தெரிந்து உதிரனின் தந்தை மனைவி,மகனுக்காக ரகசியமாக எதுவும் வைத்திருப்பாரோ.அதை தான் பைரவர் மூலம் உணர்த்த நினைக்கிறாரா.
உறவினர்கள் பேச்சை கேட்டு குழப்பத்தில் இருந்தவருக்கு,பூந்தமிழின் பேச்சு இதமாக இருப்பதும்,
உங்கள் மகன் திருமணத்தை நீங்க தான் முன்னாடி நின்று பார்க்கனும்,அதுக்கு உங்களுக்கு முழு உரிமையும் இருக்கு எனகூறி உதிரன் அம்மாவை முன்னே வைத்து திருமணம் செய்வது அருமை
அண்ணன் இறந்ததும் சொத்தை ஏமாற்றி வாங்கிட்டு,திமிறா வேறு நடந்துக்கறாங்க.உதிரன் அதிரடியா பேசி அவங்க வாய அடைச்சுட்டான் சூப்பர்.