அருமையான பதிவு சவீதா
.சொத்து முழுவதும் தனக்கே வேண்டும் என நினைத்த நீலவண்ணன் எண்ணம் நிறைவேறாததில் அக்கா திருமணத்துக்கே வரலையா
.
அக்கா,தங்கை திருமணத்தை பொறுப்பாக நின்று நடத்த வேண்டும்,வேலன் ஹாஸ்பிடலில் இருந்த போது அவரை பார்த்து கொள்ள வேண்டும்னு நினைக்கவில்லை சொத்து மட்டும் வேண்டுமா
மேன்மக்கள் மேன்மக்கள் தான் என சொத்துக்காக சினாவை திருமணம் செய்யவில்லை எனக்கூறி
கடையை தன்பேரில் பத்திரம் செய்ய மறுத்த உதிரன் சினா பேரில் செய்ய சொல்வது அருமை
உதிரன் கடையில் வேலை செய்த போது பேசியவள்,மாப்பிள்ளையாக வரவும் பேச வெட்கப்பட
கடிச்சு வைக்கிறேன்னு சொல்றீயே
,ஏற்கனவே அடியாள் போல இருப்பதாக சொன்னவ கிட்ட வம்பு பண்றதும் சுவர உடைச்சிட்டு வரவும் சொல்லுறீயே உதிரா
.
மேகா தன்னை விட நல்லவீடு,கணவன்,ராஜ பரம்பரை என அக்காக்கு கிடைச்தும் வாய்க்கு வந்தை பேசி நல்லா வாங்கி கட்டிக்கிட்டா.அண்ணன் கைய விட்டு போய்ட்டான், அக்கா தான் எங்களுக்கு பிறகு பார்த்துப்பா,அவ சொந்தம் வேணும்னா பார்த்து பேசுன்னு தமிழ் சொல்லிட்டார்
.
முகத்தை மறைக்கும் தாடியை எடுத்த பிறகு உதிரன்,சினமிகா கனவில் வரும் ராஜகுமாரன் போல இருப்பானா
.