சினமிகா கட்டியிருக்கும் புடவை விலையும் அதிகம்,அவளை விட தனக்கு நல்லாயிருக்கும்னு,இந்த கலர் உனக்கு நல்லாவே இல்லைனு மேகா சொல்லுது
.நல்லவேளை இது முதல்ல கல்யாணம் செஞ்சுடுச்சு,மாப்பிள்ளை நல்லா இருந்தாலும் இப்படி தான் சொல்லியிருக்கும்
.
அக்கா நிச்சயம் நின்றதுமே தம்பி சொல்லாமல் போய்ட்டான்.மேகா நீ பிறந்த நேரம் சரியில்லை, உனக்கு எல்லாம் தடைபடுதுன்னு மனசாட்சி இல்லாம இளாக்காரமா பேசுது
.
ஆறுதல் சொல்லலைனாலும் பரவாயில்லை விஷமா பேசுதே,என்ன ஜென்மமோ
.
ஹாஸ்பிடல்ல இருந்து அப்பாவையும் பார்த்துட்டு,மண்டபத்துலே எல்லாருக்கும் பணத்தையும் கொடுத்து விட்டு, கடையில டெலிவரி பண்ண வேண்டியதை கொடுக்க கிளம்புற சினாவை பாத்து, நான் கேட்டுட்டு இருக்கேன் நீ போனா என்ன அர்த்தம்னு அதிகாரம் பண்ணுதே மேகா
.
உன்னை போல வீட்டுல அழுதுட்டு உட்கார்ந்திருந்தா மத்த வேலைய யார் பார்க்கறதுன்னு சினா,மேகாட்ட கேட்க வேண்டியது தானே
.கனவுல வந்தது போலவே அப்பா குணமாகி விட்டார்,ராஜகுமாரன் மேலே சாய்ந்து அழுதுட்டு இருக்கா, அடுத்து கல்யாண கனவா