Saveetha Murugesan's Aaravalli 17

Advertisement

MaryMadras

Well-Known Member
அருமையான பதிவு சவீதா:):):).வள்ளிக்கண்ணு தன்மேல் தான் தவறு என புரிந்து கொள்வதும்,ஆரவ்வின் அம்மா அவள் செய்யும் வேலைகளை சொல்லி, வள்ளி இல்லாமல் வீடே எப்படியோ இருக்கு என சொல்லி, அவளை தேடுவது என மாமியார்,மருமகளை புரிந்து
கொண்டது அருமை:giggle::giggle::giggle:.

ஆரவ்வின்,பாஸிடம் வள்ளிக்கண்ணு கான்வென்ட் இங்கிலீஸில் பேசியதில் அவள் படிக்காதவள் எப்படி பழகுவாளோ என்ற கவலையும் ஆரவ்விற்க்கு இப்போது இல்லை:):).

எல்லாம் நல்லபடியாக நடக்கும் போது,விபத்து என அதிர்ச்சியை கொடுத்து நிறுத்தி
விட்டீர்களே:(:(:(.
 
Last edited:

Saroja

Well-Known Member
அருமையான பதிவு
வள்ளிகண்ணு இங்கிலீஷ் பேசறாளா
பரவாயில்லை மாமியாரும் மருமகளும் புரிஞ்சுகிட்டாங்க
இப்ப மாமியார் வீட்டுல இருக்காளா
என்ன ஆச்சு ஆரவ்க்கு
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top