அருமையான பதிவு சவீதா
.வள்ளிக்கண்ணு தன்மேல் தான் தவறு என புரிந்து கொள்வதும்,ஆரவ்வின் அம்மா அவள் செய்யும் வேலைகளை சொல்லி, வள்ளி இல்லாமல் வீடே எப்படியோ இருக்கு என சொல்லி, அவளை தேடுவது என மாமியார்,மருமகளை புரிந்து
கொண்டது அருமை
.
ஆரவ்வின்,பாஸிடம் வள்ளிக்கண்ணு கான்வென்ட் இங்கிலீஸில் பேசியதில் அவள் படிக்காதவள் எப்படி பழகுவாளோ என்ற கவலையும் ஆரவ்விற்க்கு இப்போது இல்லை
.
எல்லாம் நல்லபடியாக நடக்கும் போது,விபத்து என அதிர்ச்சியை கொடுத்து நிறுத்தி
விட்டீர்களே
.