அருமையான பதிவு சவீதா.ஆரவ், வள்ளிக்கண்ணு வீட்டுலே வந்து விட்டுட்டு போறப்போவே,ராஜம் பொண்ண முறைச்சிட்டு இத்தனை கேள்வி கேட்கறாங்களே,வள்ளிய பத்தி அவ மாமியார் குறை சொன்னா என்ன பண்ணுவாங்களோ.
ஆரவ் அம்மாவும், வள்ளிக்கண்ணும் ஒன்னா இருந்தா சண்டை வந்திருமோன்னு இங்க விட்டுட்டு போறான்,என் பையன் இல்லைனா ,உன் பொண்ணு இங்கே இருக்க மாட்டாளான்னு ருக்மணி ,ராஜம் கிட்ட கேட்டு பிரச்சனை பண்ணா என்ன பண்ணுவான்.