malar02
Well-Known Member
ஏன் திரு மீனாக்ஷி kitta பேசும் போது அம்மா ஃபோன் குடு னு சொல்ல மாட்டாரா...
ஏன் திரு மீனாக்ஷி kitta பேசும் போது அம்மா ஃபோன் குடு னு சொல்ல மாட்டாரா...
கடைசியில் துளசி திருவாய் கூல் பண்ணா வேண்டிய நிலை வருமா?????????
இருவரும் அவரவரின் இயல்பை தொலைத்து விட்டார்கள்...........
இவங்க பேசுறதை கேட்டு பொண்ணு வீணா போய்டுவாளாம்............. இவன் பொண்டாட்டி கூட பொண்ணு வழியா பேசுறதை பார்த்து அவள் வீணா போகமாட்டாளாமாம்??????
போடா.............. நீயும் உன் நியாயமும்..............
கரை நல்லதுன்னு ad வருதே அதே மாதிரிகோபம் வந்தா தான் மனசுல இருக்கிறது எல்லாம் வெளி வரும் ...நல்லதோ கெட்டதோ ....