banumathi jayaraman
Well-Known Member
வீட்டிற்குத்தான்,திரு அத்தைங்க முன்னாடி துளசியோட bike-ல் போய் இறங்கப்போறானா..........
தங்கைகள் வரலை
மண்டபத்துக்கு
வருவாங்க போலவே,
Joher டியர்
வீட்டிற்குத்தான்,திரு அத்தைங்க முன்னாடி துளசியோட bike-ல் போய் இறங்கப்போறானா..........
வீட்டிற்குத்தான்,
தங்கைகள் வரலை
மண்டபத்துக்கு
வருவாங்க போலவே,
Joher டியர்
ராதா, செம தான்yes......... ராதா செம..........
மூஞ்செல்லாம் பார்க்கவில்லை.......... நச்சுன்னு சொல்லிடுச்சு.............
நீலிக்கண்ணீர் வடிச்சி இதுக்கு என்ன பஞ்சாயத்து வரப்போகுதோ மேகநாதன் முன்னாடி..........
அண்ணா அப்பா மாதிரி.......... எங்களை வரவேண்டாம்னு சொல்லிட்டான்னு.........
திரு வேற நாம எவ்வளவு வேணும்னாலும் அழுதுக்கலாம்........ இவங்க அழுதுட்டு போகக்கூடாதுன்னு சொல்லிட்டான்.........
ஹா..... அவன் திட்டி,பார்த்து பானு.......
நீங்க திட்டுறதுக்கும் துளசி தான் காரணம்னு அவளை திட்ட போறான்..........
ஹா..... அவன் திட்டி,
அஞ்சாறு ஆச்சு
அடப் போங்கப்பா
குழந்தையா இருக்கணுமே-ன்னு, துளசி, இரண்டாவது உண்டாகி இருக்கணுமே-ன்னு,
கடவுளை வேண்டுவானாம்
டெஸ்ட்டுக்கு எல்லாம்
வாங்கிட்டு வருவானாம்
நேரத்துக்கு சாப்பிடு-ன்னு,
அட்வைஜ் பண்ணுவானாம்
ஆனால், அவளை நிம்மதியா
இருக்க விடாமல், இம்சை பண்ணி
துளசியை அழ வைப்பானாம்,
Joher டியர்
போங்கய்யா, நீங்களும், உங்களுடைய பொழப்பும்?
ஹ, யாருகிட்ட?
கடன்காரன்... கட்டைல போறவன்-னு முடிக்கணும்.... எங்கம்மா அப்படித்தான் வழக்கமா சொல்லுவாங்க...உங்களை திட்டினா பரவாயில்லையே...........
துளசியை திட்டுவான் கடங்காரன்..........
கடன்காரன்... கட்டைல போறவன்-னு முடிக்கணும்.... எங்கம்மா அப்படித்தான் வழக்கமா சொல்லுவாங்க...
ஹலோ......... துளசி வீட்டுக்காரன்........... மரியாதை...... மரியாதை..........
முடியல ஆதி.......... கண்ணுல தண்ணீரே வருது........