Saththamindri Muththamidu 16

Advertisement

Joher

Well-Known Member
எஸ்....நல்லா இருந்தாலும் இல்லைனாலும் ஏதாவது சொல்லறாங்க.... நமக்கு சரின்னு தோணறதை நாம செய்ஞ்சுட்டு போய்கிட்டே இருக்கணும் ...that 's all ...

ஆமாம்......... சரியோ தப்போ நம் முடிவு நம்மோடன்னு போய்டும்.........
 

Joher

Well-Known Member
நீ கீர்த்தனை நான் பிரார்த்தனை பொருந்தாமல் போகுமா

இதோ இதோ என் பல்லவி எப்போது கீதமாகுமோ
இவள் உந்தன் சரணமென்றால் அப்போது வேதமாகுமோ
 

Aadhi

Well-Known Member
Tamil Novel Writer
நீ கீர்த்தனை நான் பிரார்த்தனை பொருந்தாமல் போகுமா

இதோ இதோ என் பல்லவி எப்போது கீதமாகுமோ
இவள் உந்தன் சரணமென்றால் அப்போது வேதமாகுமோ
song?? No idea... i'm weak in this subject...
 

Aadhi

Well-Known Member
Tamil Novel Writer
இதோ இதோ என் பல்லவி எப்போது கீதமாகுமோ......... from the movie..... சிகரம்......... SPB & ராதா

கேக்க ட்ரை பண்றேன்... ரொம்ப போர் அடிக்குது .. மல்லி PC கொடுத்தா நல்லா இருக்கும்...
 

Joher

Well-Known Member
கேக்க ட்ரை பண்றேன்... ரொம்ப போர் அடிக்குது .. மல்லி PC கொடுத்தா நல்லா இருக்கும்...

சிகரம் songs எல்லாமே நல்ல இருக்கும்........... musician song கூட........

http://starmusiq.live/sigaram-songs-free-download

மல்லி PC இப்போ வராது......... பாட்டு கேட்டுட்டே தூங்கு.........
 

Aadhi

Well-Known Member
Tamil Novel Writer
சிகரம் songs எல்லாமே நல்ல இருக்கும்........... musician song கூட........

http://starmusiq.live/sigaram-songs-free-download

மல்லி PC இப்போ வராது......... பாட்டு கேட்டுட்டே தூங்கு.........
லஞ்ச் ரெடி பண்றேன்... மதியம் தூங்கிற பழக்கம் கிடையாது... பாட்டு கேக்க போறேன்... thanks
 

Joher

Well-Known Member
நினைவாலே சிலை செய்து உனக்காக வைத்தேன் திருக்கோவிலே ஓடி வா ஆ...
நீரின்றி ஆறில்லை நீயின்றி நானில்லை வேரின்றி மலரே ஏதம்மா

ஐயா உன் நினைவே தான் நான் பாடும் ராகங்கள்
அப்போதும் இப்போதும் தப்பாத தாளங்கள்
கண்ணீரிலே நான் தீட்டினேன் கன்னத்தில் கோலங்கள்...

செந்தூர பந்தம் நிலையாகும் வண்ணம் சம்சாரத் தேரில் நானேறி வந்தேன்
திருக்கோவிலே ஓடி வா............

முல்லைக்கு குழல் தந்த பெண்மைக்கு பெண்மை நீ
பிள்ளைக்கு தோள் தந்த அன்னைக்கு அன்னை நீ
அதி காலையில் நான் கேட்பது நீ பாடும் பூபாளம்.........

என் கண்கள் ரெண்டும் பல்லாண்டு பாடி செவ்வானமானேன் உனை தேடித் தேடி
திருக்கோவிலே ஓடி வா...........
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top