Saththamindri Muththamidu 10

Advertisement

Joher

Well-Known Member
அவன் சொன்னதால தான் ....காதல் மன்னன்னு நினைப்பு....:rolleyes:
விடுங்க.... விடுங்க.... துளசிக்கே பிடிச்சிருக்கு...... அப்புறம் என்ன......
எல்லோருக்கும் அவங்க அவங்க கணவன் காதல் மன்னன் தான்......:p:p:p
 

Joher

Well-Known Member
Super.....இன்னும் 4 எபிசொட் வருமா ...எப்படி அதுக்குள்ள அடக்க முடியும்....

மல்லி kick பண்ணி get out சொல்ல போறாங்க......
அவங்களே decide பண்ணட்டும்......

Long novelஆ continue ஆகலாம்......
நான் முன்னாடியே onsite offsite மனு போட்டுட்டேன்..... கொஞ்சம் consider பண்ண சொல்லி..... Let her decide......
 

Sundaramuma

Well-Known Member
மல்லி kick பண்ணி get out சொல்ல போறாங்க......
அவங்களே decide பண்ணட்டும்......

Long novelஆ continue ஆகலாம்......
நான் முன்னாடியே onsite offsite மனு போட்டுட்டேன்..... கொஞ்சம் consider பண்ண சொல்லி..... Let her decide......
Ok ..ok :D
 

Sundaramuma

Well-Known Member
நீங்க சொன்னது தான்..... அண்ணனாவுக்கும் துணை நின்னான் ...தன வாழ்க்கையையும் நேர் பண்ணிட்டான்....ஷோபனா அடக்கிட்டான் .....
What's your opinion about வெங்கி சோபனா in this epi?????
 

Joher

Well-Known Member
நீங்க சொன்னது தான்..... அண்ணனாவுக்கும் துணை நின்னான் ...தன வாழ்க்கையையும் நேர் பண்ணிட்டான்....ஷோபனா அடக்கிட்டான் .....
எல்லாம் ok...... but இந்த epi அவனோட dialogues படிச்சி செம கடுப்பு...... Very cunning......
திரு...... லூசு......
 

Sundaramuma

Well-Known Member
FB தெரிந்தால் guess பண்ணலாம்...... இப்போ கதை தான் எழுதணும்......
அப்புறம் திட்டக்கூடாது......

1..... அப்பாவுக்கு சந்தோசம் கொடுக்கக்கூடாது...... ஆனால் ஈஸ்வர் மாதிரி தப்பிக்க முடியாது...... ஒண்ணுக்கு ரெண்டா வந்தாச்சு....
அப்படி என்ன செய்தார்....எல்லா அப்பா போல தான்..... இப்போ மீனாக்ஷி லவ் பண்ணினா இவன் என்ன பண்ணுவான் .... ஆனாலும் ஏன் மேகநாதன் ஒரு பார்வைல ஷெரினா வேணாம்னு முடிவு பண்ணினார்னு தெரியலை.....ஜாதி விட்டுடலாம் .....துளசியை சின்ன வயசில் இருந்து பார்த்து இருப்பாரோ ......

2...... செரீனா...... no more...... அங்கே ஒரு guiltyness...... so எதுவுமே வேணாம்...... இருந்தாலும் உடல் தேவைக்கு துளசி வேணும்.....
ஷெரீன் இப்போவும் இருக்கா அப்படி தான் எண்ணம் ......கடுமையான முறையில் பாதிக்க பட்டு இருந்தா திருவை ஓரளவு ஒத்துக்கலாம்......அவள் விசயத்துல ஏமாந்த மாதிரி வந்தா ஜீரணிக்க நிறைய சிரமம் ..... துளசி கூட உணர்வு ப்பூர்வமா தான் வாழ்ந்து இருக்கான் ...அவளுக்கு உணர்தலை .....

3...... காதலை பற்றி சொல்லியும் கேளாமல் கல்யாணம் பண்ணிய துளசிக்கு punishment.....
இது அநியாயம் ...கல்யாணமாகி கொஞ்ச காலம் ஓகே ......பட் ...
 

Aadhi

Well-Known Member
Tamil Novel Writer
அது ஒரே ரத்தம்...... plus சின்ன வயசில் எல்லாமே அவளுக்கு அவன் தான்.....
சேர்ந்தே வளர்ந்தவங்க.....
இந்த reason எதுவுமே இல்லாமலே ஆதவன் தாமரைக்கு மரியாதை வேணும்-னு, அவர் family யோட சண்டை போட்டாரே?
திரு சார் நீங்க பொண்டாட்டிய பாத்தா வேற feel வருதுன்னு விட்டீங்க ... பட் மரியாதை தர வச்சிருக்க வேண்டாமா?
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top