Semaaaaaaaaa apo adutha UD periya katcheri iruku aana shobana ku mattuma illa thiru ku kooda iruka theriyala eagerly waiting seekiram vaaaaaaaaaaaaaaaanga malli mam pleachhhhhhhhh
வண்ணமயமான காலை, கோப மயமாக மாறியதே......
அதட்டலிலே வெளிப்படுத்தும் கோப,உரிமை உணர்வுகள்
தன் முகம் பார்க்க விட்டாலும் பரவாயில்லை
அவன் முகம் காட்டத்தில் ஏக்கம்...( news paperai cut pannuma....)
பெற்றோர்களிடம் அவன் காட்டும் ஒதுக்கம், குறித்து
ஒன்றும் செய்ய முடியாத இயலாமை...
13 வருட பொறுமை என்னும் பிரஷர் குக்கர்
ஷோபாவிடம் வெடிக்கப் போகின்றதோ...
அம்மா கிட்ட செல்லம் ....
அப்பாவிடம் உரிமை, பயம்......
தாத்தா,பாட்டி பார்த்து சந்தோஷம்....
சித்தியிடம் காட்டும் நிமிர்வு.....
கலகல வென்ற கள்ளமில்லா சிரிப்பில்
மயக்கும் மீனு.......lovely......
ஏம்பா திரு,... மாமனார்,மாமியாருடன்.....
சேர்ந்து சாப்பிடுறது உனக்கு அவ்வளவு கௌரவக்குறைச்சலா... ...என்ன????
என்ன நடந்தாலும்.... daily வகதொகையா...சாப்பிடுறவன்....
இன்றைக்கு... ஏன்...ஓடுற?????
பொறுமைக்கும் ஒரு எல்லை உண்டு. துளசியுடைய பொறுமைக்கு அங்கு மதிப்பில்லை என்று தெரியும் போது திரும்பி பேசினால் தான் மத்தவங்க அடங்குவாங்க. துளசி விடாத, ஷோபனாவை நல்ல நறுக்குன்னு நாலு வார்த்தை கேளு....