Saththamillaamal Oru Yuththam 3

Advertisement

banumathi jayaraman

Well-Known Member
இந்த நாவலில்,
எனக்குப் பிடிக்காதவர்களில் நித்யா, இவள்தான் இரண்டாவது,
அப்புறம் பிரகாஷோட பெற்றோர்
எல்லாம் சுயநலப் பிண்டங்கள் பா
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
ஜெயம்மாவும், தாத்தாவும்,
இல்லாவிட்டால், என்னோட
பார்த்தி செல்லக்குட்டியின்
கதி, அதோ கதி தான்,
மல்லிகா செல்லம்
 

banumathi jayaraman

Well-Known Member
இதுக்கெல்லாம், என்னோட
அபிச் செல்லம், வைச்சு
வாங்குவாளே?
I love my அபிராமி டியர்,
very much, மல்லிகா டியர்
 

Adhirith

Well-Known Member
:oops:

பார்த்த பெண் முகம் ஞாபகத்தில் இல்லை....
ஆனால் அபி போல அழகு கிடையாது....;)
அவள் அப்பாவின், பெயரைக் கேட்டதுமே
அந்நியமாகி போகிறாள்....
நித்தம் போராட்டத்துடன் இருக்கும்
மனதில், சந்தோஷமில்லையே என்று ஒரு சுய அலசல்...


அவன் தன்னை பின் தொடர்ந்து வருகிறானா....
என்ற ஆராய்ச்சி ......
மௌனசாமியார்@பக்திபழம்@ஹேண்டம்சாம் பாய்@பார்த்திபன்...
தனக்கு நெருக்கமான, நித்யா
ஆண்டியின் பையன் .....என்ற அதிர்ச்சியில் முடிந்து உள்ளது...


நித்யாவின் கணவன் பிரகாஷ்.....அவளின் பையன் பாரத்திபன்
ஆனால், அவனுக்கு தன் தந்தை யார் என்று தெரியாது.....???????


அடுத்த டுவிஸ்ட்டுக்கு வெயிட்டிஇஇஇஇஇஇஇங்....:eek:
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top