aravin22
Well-Known Member
Hi mam
குறுநாவல் மிகவிரைவாய் முடிந்துவிட்டது,ரத்னா மாதிரி நிறைய அம்மாக்களை இப்பவும் காணலாம் ,குழந்தைகளின் நலனுக்காக எதிர்காலத்திற்காக வாயைகட்டி வயிற்றைக்கட்டி வாழ்பவர்கள்,கிருஷ்ணா அம்மா அப்பா மாதிரியும் இருக்கின்றார்கள் ,லஞ்சம் வாங்கவதாகட்டும் அடுத்தவர்களைப்பற்றி அவதூறாகப்பேசுவதாகட்டும் இப்படி அடுத்தவர்களை துன்புறுத்துபவர்கள்,காவ்யா நேர்மை தன்னைச்சுற்றி இருக்கவேண்டும் என்று நினைக்கும் பெண்,கிருஷ்ணா மிக இயல்பான ஆண்,அதாவது தன்பெற்றோர் நேர்மையற்ற முறையில் சம்பாரிப்பது தெரிந்தும் அதை கண்டும் காணாதமாதிரி இருத்தல்,இப்படி நிறைய வீடுகளில் நடக்கின்றது,ஆனால் அதேநேரம் காவ்யாவின் நேர்மையை விரும்பும் குணமறிந்து ,திருமணத்தின்பின் அவர்களின் பொருளாதாரத்தில் தங்களின் வாழ்வாதாரத்தை அமைத்துக்கொள்ளாமை ,காவ்யாமீதான அன்பையும் அவரை மதிக்கும் செயலையும் காட்டுகின்றது,இருபக்கமும் அழகான அன்பான சகோதரம்,காவ்யா சரி கிருஷ்ணா சரி உண்மைவிளம்பிகளாக இருப்பது கதைக்கு கூடுதல் சிறப்பு.எங்களுக்காக நேரம் ஒதுக்கு நாவல் தந்தமைக்கு நன்றி mam.
நன்றி
Aravin22
குறுநாவல் மிகவிரைவாய் முடிந்துவிட்டது,ரத்னா மாதிரி நிறைய அம்மாக்களை இப்பவும் காணலாம் ,குழந்தைகளின் நலனுக்காக எதிர்காலத்திற்காக வாயைகட்டி வயிற்றைக்கட்டி வாழ்பவர்கள்,கிருஷ்ணா அம்மா அப்பா மாதிரியும் இருக்கின்றார்கள் ,லஞ்சம் வாங்கவதாகட்டும் அடுத்தவர்களைப்பற்றி அவதூறாகப்பேசுவதாகட்டும் இப்படி அடுத்தவர்களை துன்புறுத்துபவர்கள்,காவ்யா நேர்மை தன்னைச்சுற்றி இருக்கவேண்டும் என்று நினைக்கும் பெண்,கிருஷ்ணா மிக இயல்பான ஆண்,அதாவது தன்பெற்றோர் நேர்மையற்ற முறையில் சம்பாரிப்பது தெரிந்தும் அதை கண்டும் காணாதமாதிரி இருத்தல்,இப்படி நிறைய வீடுகளில் நடக்கின்றது,ஆனால் அதேநேரம் காவ்யாவின் நேர்மையை விரும்பும் குணமறிந்து ,திருமணத்தின்பின் அவர்களின் பொருளாதாரத்தில் தங்களின் வாழ்வாதாரத்தை அமைத்துக்கொள்ளாமை ,காவ்யாமீதான அன்பையும் அவரை மதிக்கும் செயலையும் காட்டுகின்றது,இருபக்கமும் அழகான அன்பான சகோதரம்,காவ்யா சரி கிருஷ்ணா சரி உண்மைவிளம்பிகளாக இருப்பது கதைக்கு கூடுதல் சிறப்பு.எங்களுக்காக நேரம் ஒதுக்கு நாவல் தந்தமைக்கு நன்றி mam.
நன்றி
Aravin22