Santhathil Paadaatha Kavithai 6

Advertisement

Sundaramuma

Well-Known Member
உடன் வளர்ந்த பாசம்
நேசமாக மாறிய தருணம்..
விழி பேச மறுக்கும்
உடல் மொழியும் உடன்படும்...

இம்மாறுதல் போதுமடி
உன்னை ஆழ்ந்து நோக்க..
முன்பு உணராத அழகும்
கூடி தெரிய..
கவனம் சிதற...

ஆழ் மனதில் காதலை
அவன் தேடும் வேளையில்..
வேலை தேடும் மங்கை...
அவளுக்கு அவமரியாதை
தேடும் அவன் பெற்றோர்...
துடிக்கும் தாய் மனது
தவிக்கும் இளமனது..

தவறில்லை என தெரிந்தும்
மன்னிப்பை கேட்கும் வேளையிலும்
நிமிர்வை விடவில்லை..
இணையுமா இரு உள்ளங்கள்.
இணையும் ...இணையும் ....
bunch4.jpg
 

sindu

Well-Known Member
கிருஷ்ணா ரவிஇடம் காவ்யா தான் உன் அண்ணியாக வர போகிறவள் என்று சொன்னது , சசிகலா -ராஜேந்திரனுக்கு தெரிந்து விட்டதா ...அதனால் ஏதாவது பிரச்சனையா ??
But ஒருவேளை இதை பிரச்சனை ஆக்கி , காவ்யா name spoil பண்ணி இருப்பங்களோ ???

Anyways Ratna amma might now allow Kayva to join news reader job, appuram enna VJ promotiona??

காவ்யா ஒழுங்கா இருந்த பையன் மனசை நல்ல கலைத்து விட்டுட்டு இப்ப அவனை பார்க்க வேண்டாம் -னு நினைக்கிற:p:p:p ... இந்த புத்தி முதலில் இருந்து இருக்க வேண்டாமா???

கிருஷ்ணா தங்கச்சி கல்யாணம் முடிந்து one week ஆகியும் உன் லீவு தொடருதா ?
 

Hema27

Well-Known Member
உடன் வளர்ந்த பாசம்
நேசமாக மாறிய தருணம்..
விழி பேச மறுக்கும்
உடல் மொழியும் உடன்படும்...

இம்மாறுதல் போதுமடி
உன்னை ஆழ்ந்து நோக்க..
முன்பு உணராத அழகும்
கூடி தெரிய..
கவனம் சிதற...

ஆழ் மனதில் காதலை
அவன் தேடும் வேளையில்..
வேலை தேடும் மங்கை...
அவளுக்கு அவமரியாதை
தேடும் அவன் பெற்றோர்...
துடிக்கும் தாய் மனது
தவிக்கும் இளமனது..

தவறில்லை என தெரிந்தும்
மன்னிப்பை கேட்கும் வேளையிலும்
நிமிர்வை விடவில்லை..
இணையுமா இரு உள்ளங்கள்.
Super fathii...
 

ThangaMalar

Well-Known Member
உடன் வளர்ந்த பாசம்
நேசமாக மாறிய தருணம்..
விழி பேச மறுக்கும்
உடல் மொழியும் உடன்படும்...

இம்மாறுதல் போதுமடி
உன்னை ஆழ்ந்து நோக்க..
முன்பு உணராத அழகும்
கூடி தெரிய..
கவனம் சிதற...

ஆழ் மனதில் காதலை
அவன் தேடும் வேளையில்..
வேலை தேடும் மங்கை...
அவளுக்கு அவமரியாதை
தேடும் அவன் பெற்றோர்...
துடிக்கும் தாய் மனது
தவிக்கும் இளமனது..

தவறில்லை என தெரிந்தும்
மன்னிப்பை கேட்கும் வேளையிலும்
நிமிர்வை விடவில்லை..
இணையுமா இரு உள்ளங்கள்.
Oh wow Fathi
 

Adhirith

Well-Known Member

சில இனம் காணா உணர்வு....அதனை இனம் காண ஆர்வம் “
கொண்டவனுக்கு மாப்பிள்ளை பார்க்கும் செய்தி அதிர்ச்சியானது..


உணர்வுகளை தூண்டிவிட்டவளோ படு கேஷூவல்....செய்தி அறிந்து...
ஒன்று நடக்காது,என்ற நம்பிக்கை...
இன்னொன்று சரிவராது என்ற எண்ணத்தில் தவிர்க்கும்
காவ்யா Ms....Cool தான்....

அம்மாவிற்காக ஸாரி கேட்டாலும்
விவரம் அறியாமல் நகரமாட்டேன் என்று
அழுத்தமாக நிற்கும் காவ்யா....
Miss...Strubborn தான்.....


What will she be in the next episode...?
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top