Rewinding songs

Advertisement

rev

Well-Known Member
சில சமயம் நாம கேட்ட பாட்டையோ பார்த்த படத்தையோ திரும்பி பார்க்கும் போது இதுல இவ்வளவு இருக்கா
அப்படி தோன்றும்.அப்ப நம்ம மனசு பூராவும் புது உற்சாகத்தோட ரசிப்போம்.அப்படி உங்களுக்கு தோன்ற படத்தையோ இல்ல பாட்டையோ எங்க கொஞ்சம் சொல்லுங்க பார்க்கலாம். இப்போ எனக்கு அப்படி தோண்றின பாட்டு திருடா திருடா படத்துல வர்ற
புத்தம் புது பூமி வேண்டும்
 

Sahi

Well-Known Member
Enakku pidithathu "May Madham" padathil varum

மார்கழிப் பூவே மார்கழிப் பூவே
உன்மடி மேலே ஓரிடம் வேண்டும்
மெத்தை மேல் கண்கள் மூடவும் இல்லை
உன் மடி சேர்ந்தால் கனவுகள் கொள்ளை (மார்கழி)
 

Joher

Well-Known Member
தளபதி படத்தில் பானுப்ரியாக்கு ரஜினி குங்குமம் வைக்கும் போடு வரும் background music song இது......
Actually ரஜினி பானுப்ரியா duet song இது...... But படத்தின் நீளம் plus ரஜினி role பாத்துட்டு வீடியோ cut பண்ணிட்டு வெறும் background music மட்டும் வரும்......... (மணிரத்னம் interviewல படிச்சது......)

No video for this song.......... KJ யேசுதாஸ் பாடியது......... :love::love::love::love::love::love::love::love:


புத்தம் புது பூ பூத்ததோ எண்ணங்களில் தேன் வார்த்ததோ
மொட்டவிழ நான் ஆனதோ சொல்லடி என் செல்ல கிளியே
வாய் பேசும் வார்த்தை எல்லாம் கண் பேசும் அல்லவோ
கண் பேசும் வார்த்தையை தான் கண்ணீரும் சொன்னதோ

பால் நிலா தேய்கின்றதென்று பகல் இரவும் என் நெஞ்சம் பழிவிழுமோ என்றஞ்சும்
ஆதவன் நீ தந்ததன்றோ நிலவு மகள் என் வண்ணம் நினைவுகளில் உன் எண்ணம்
கருணைக் கொண்டு நீ தான் காயம் தன்னை ஆற்ற
பார்வை கொண்டு நீ தான் பாச தீபம் ஏற்ற
உயிரென நான் கலந்தேன்

வாழ்வென்னும் கோலங்கள் இன்று அறிந்தது உன் பொன் உள்ளம் நெகிழ்ந்தது என் பெண்ணுள்ளம்
கீழ்திசை பூபாளம் என்று எழுந்தது பார் நம் கானம் விடிந்தது நம் செவ்வானம்
கூந்தல் மீது பூவாய் நானும் உன்னை சூட
தோகை உன்னை நான் தான் தோளில் இன்று வாங்க
உனக்கென நான் பிறந்தேன்...........
 

banumathi jayaraman

Well-Known Member
எனக்கு ரொம்பவும் பிடித்த பாடல்
Also எல் ஆர் ஈஸ்வரியம்மாவுக்கும்
பிடித்த பாடல்
இதை அவங்களே ஒரு பேட்டியில
சொல்லியிருக்காங்க

அப்பாவியான ஒரு மனைவியின்
உணர்வுகளை பிரபலிக்கும்
அருமையான பாடல்

படம் : வெள்ளிவிழா


காதோடுதான் நான் பாடுவேன்
மனதோடுதான் நான் பேசுவேன்
விழியோடுதான் விளையாடுவேன் - உன்
மடிமீதுதான் கள் மூடுவேன்

(காதோடுதான்)

வளர்ந்தாலும் நானின்னும் சிறுபிள்ளைதான் - நான்
அறிந்தாலும் அது கூட நீ சொல்லித்தான்
உனக்கேற்ற துனையாக எனை மாற்ற வா - குல
விளக்காக நான் வாழ வழி காட்ட வா

(காதோடுதான்)

பாலூட்ட ஒரு பிள்ளை அழைக்கின்றது
நான் படும் பாட்டை ஒரு பிள்ளை ரசிக்கின்றது
எனக்காக இரு நெஞ்சம் துடிக்கின்றது - இதில்
யார் கேட்டு என் பாட்டை முடிக்கின்றது

(காதோடுதான்)
 

rev

Well-Known Member
தளபதி படத்தில் பானுப்ரியாக்கு ரஜினி குங்குமம் வைக்கும் போடு வரும் background music song இது......
Actually ரஜினி பானுப்ரியா duet song இது...... But படத்தின் நீளம் plus ரஜினி role பாத்துட்டு வீடியோ cut பண்ணிட்டு வெறும் background music மட்டும் வரும்......... (மணிரத்னம் interviewல படிச்சது......)

No video for this song.......... KJ யேசுதாஸ் பாடியது......... :love::love::love::love::love::love::love::love:


புத்தம் புது பூ பூத்ததோ எண்ணங்களில் தேன் வார்த்ததோ
மொட்டவிழ நான் ஆனதோ சொல்லடி என் செல்ல கிளியே
வாய் பேசும் வார்த்தை எல்லாம் கண் பேசும் அல்லவோ
கண் பேசும் வார்த்தையை தான் கண்ணீரும் சொன்னதோ

பால் நிலா தேய்கின்றதென்று பகல் இரவும் என் நெஞ்சம் பழிவிழுமோ என்றஞ்சும்
ஆதவன் நீ தந்ததன்றோ நிலவு மகள் என் வண்ணம் நினைவுகளில் உன் எண்ணம்
கருணைக் கொண்டு நீ தான் காயம் தன்னை ஆற்ற
பார்வை கொண்டு நீ தான் பாச தீபம் ஏற்ற
உயிரென நான் கலந்தேன்

வாழ்வென்னும் கோலங்கள் இன்று அறிந்தது உன் பொன் உள்ளம் நெகிழ்ந்தது என் பெண்ணுள்ளம்
கீழ்திசை பூபாளம் என்று எழுந்தது பார் நம் கானம் விடிந்தது நம் செவ்வானம்
கூந்தல் மீது பூவாய் நானும் உன்னை சூட
தோகை உன்னை நான் தான் தோளில் இன்று வாங்க
உனக்கென நான் பிறந்தேன்...........
Intha paatu engita irrruku.but athu intha padathilanu theriathu.super infermation
 

rev

Well-Known Member
M
எனக்கு ரொம்பவும் பிடித்த பாடல்
Also எல் ஆர் ஈஸ்வரியம்மாவுக்கும்
பிடித்த பாடல்
இதை அவங்களே ஒரு பேட்டியில
சொல்லியிருக்காங்க

அப்பாவியான ஒரு மனைவியின்
உணர்வுகளை பிரபலிக்கும்
அருமையான பாடல்

படம் : வெள்ளிவிழா


காதோடுதான் நான் பாடுவேன்
மனதோடுதான் நான் பேசுவேன்
விழியோடுதான் விளையாடுவேன் - உன்
மடிமீதுதான் கள் மூடுவேன்

(காதோடுதான்)

வளர்ந்தாலும் நானின்னும் சிறுபிள்ளைதான் - நான்
அறிந்தாலும் அது கூட நீ சொல்லித்தான்
உனக்கேற்ற துனையாக எனை மாற்ற வா - குல
விளக்காக நான் வாழ வழி காட்ட வா

(காதோடுதான்)

பாலூட்ட ஒரு பிள்ளை அழைக்கின்றது
நான் படும் பாட்டை ஒரு பிள்ளை ரசிக்கின்றது
எனக்காக இரு நெஞ்சம் துடிக்கின்றது - இதில்
யார் கேட்டு என் பாட்டை முடிக்கின்றது

(காதோடுதான்)
Ennakum
 

mithrabarani

Writers Team
Tamil Novel Writer
இதுவரை வீடியோ பார்த்ததில்ல... ஆனா தினமும் கேட்பேன்:love::love::love::love:சித்ராம்மா வாய்ஸ்ல... உன்னருகே நானிருந்தால் படத்தில இருந்து...

எந்தன் உயிரே.. எந்தன் உயிரே..
கண்கள் முழுதும் உந்தன் கனவே..
என்னை மறந்தேன்.. என்னை மறந்தேன்..
நெஞ்சம் முழுதும் உந்தன் நினைவே..
சொல்லால் என்னை எடுத்தாய்
பதிலாக உன்னை கொடுத்தாய்
உலகத்தின் பூக்களே உயிரிலே பூத்ததே
உன்னருகில் நானிருந்தால்
தினம் உன்னருகில் நானிருந்தால்..
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
இதுவரை வீடியோ பார்த்ததில்ல... ஆனா தினமும் கேட்பேன்:love::love::love::love:சித்ராம்மா வாய்ஸ்ல... உன்னருகே நானிருந்தால் படத்தில இருந்து...

எந்தன் உயிரே.. எந்தன் உயிரே..
கண்கள் முழுதும் உந்தன் கனவே..
என்னை மறந்தேன்.. என்னை மறந்தேன்..
நெஞ்சம் முழுதும் உந்தன் நினைவே..
சொல்லாமல் என்னை எடுத்தாய்
பதிலாக உன்னை கொடுத்தாய்
உலகத்தின் பூக்களே உயிரிலே பூத்ததே
உன்னருகில் நானிருந்தால்
தினம் உன்னருகில் நானிருந்தால்..
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top