romba sariya sonninga chithra sisI also agree with your comments காதல்தான் வாழ்க்கை அல்ல அதையும் தாண்டி குடும்பம் முக்கியமாக இருக்க வேண்டும். பெற்றவர்களுக்கு மட்டும்தான் கடமை இருக்கிறதா மக்களுக்கு இல்லையா இந்த உலகத்தில் காதல் மட்டுமே முக்கியம் இல்லை தாயை மதிக்காத , முக்கியம் தராத எந்த பிள்ளையும் நல்ல பிள்ளை இல்லை இதை ஒரு மகளின் இடத்தில் இருந்தும் ஒரு தாயின் இடத்தில் இருந்தும் சொல்கிறேன்