அருமையான பதிவு ரம்யா
.பையன் எழுதாமல் இருந்ததுக்கு ஆசிரியரை குறை சொன்னவர்,இரண்டு நாட்கள் எழுதி முடித்த பின் தாமதமாக வரவும் மகனை கண்டிக்கிறார்
.
மேலே படிக்கனும்னு சொன்ன சுபா,சொந்த வீடு,கார்,நல்ல வேலை,மாப்பிள்ளை என கேட்டு வரவும்,
நான் முதல்ல பொறந்திருக்க கூடாதான்னு சொல்றாளே
.
சுமி தான் திருமணம் செய்து கொண்டு சென்று விட்டால்,தன் குடும்பத்தின் நிலை என்ன ஆகுமோ என நினைக்கிறாள்
.மாப்பிள்ளை கலாவதியின் தம்பியா
.