Raasitha's Nin Mel Kaathalaagi Nindraen 22

Advertisement

mallika

Administrator
ஹாய் மக்களே!!!

சொன்னபடியே வந்துட்டேன்....

இந்தப் பதிவுல நீங்க இரண்டு திருமணங்களை மட்டும் பார்க்கபோறதில்ல. திருமணம் நடக்க இருந்த சூழலும், லிங்கத்திற்குக் கதிரவன் மீதான வெறுப்பிற்குக் காரணமும், பார்வதியின் மௌனமும் ஏன் என்ற கேள்விகளுக்கு விடையையும் பார்க்க போறீங்க...

பதிவுக்குப் போலாமா ? வேற என்ன சொல்ல போறேன். எப்பவும் சொல்றது தான்...

Happy Reading!!! Keep Reading!!! Keep Commenting!!!




Raasitha's Nin Mel Kaathalaagi Nindraen 22 1

Raasitha's Nin Mel Kaathalaagi Nindraen 22 2

Raasitha's Nin Mel Kaathalaagi Nindraen 22 3


:):):)
 

umamanoj64

Well-Known Member
இன்னிக்கு வீச்சரிவாள் கிடையாது. ...உனக்கு பூங்கொத்து தரேன். ..அவ்வளவு பிரமாதமா இருந்தது அப்டேட். ..

மூன்று பாகத்தை ஒண்ணா படிச்சதால் பிளாஷ்பேக் கதை,எல்லோர் உடைய உணர்வுகள் தத்ரூபமாக இருந்தது...

கதிர் கதை ட்விஸ்ட் எதிர் பார்க்கலை. .சூப்பர்...
விழி சான்சே இல்லை. .செம போல்ட்...எனக்கு ரொம்ம்ம்ம்ப பிடித்த பாத்திரம். ..
அதுவும் மூன்று முடிச்சு போடுறச்ச விழி கதிர் மனசுல பேசுறது சூப்பர்ப் ரசிதா:love:
 
Last edited:

sumee

Well-Known Member
Super update. Flash backil Paarvathi yen ippadi payappadukiraragal endru therikirathu. Vizhikkum Paarijathatjhirkkum nadalkka pokumsandai katchigalai kaana kaathirukkirom.
 

Saroja

Well-Known Member
ஓ கடந்தகாலத்தில் இத்தனை விசயங்கள் நடந்து
இருக்கு விழியின் தைரியமான முடிவு
நல்ல மற்றத்தை தருமா
அருமையான பதிவு
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top