Paingili Paarvaiyil - 14

Advertisement

banumathi jayaraman

Well-Known Member
:D :p :D
மிகவும் அருமையான பதிவு,
மித்ரா26 டியர்

அவ வீட்டு ஆள்களாலேத்தான் உங்கப்பா இறந்தார்ன்னு உனக்கு இருக்கும் குற்றவுணர்ச்சியை உள்ளதைத்தானே சந்திரவதனி சொன்னாள்
உனக்கேண்டா வெட்டி ரோஷம் வருது, இளங்கதிர்?
சின்னாயிகளெல்லாம் ஆவியைக் குறைக்கவே இருக்காளுங்களே
கூமுட்டை இளா எப்போ முழிச்சுப்பான்?
எப்போ அவனுடைய வதுவோடு சந்தோஷமா குடும்பம் நடத்துவான்?
எனக்கு நம்பிக்கையில்லை
அடிப்பாவி தனவிதி
புது மருமகள் வீட்டை விட்டு வெளியே போறாள்
கண்டுகொள்ளாமல் ரூமிற்குள் போய் விட்டாளே
ரேவதி இப்படி செய்தால் இவள் சும்மா இருப்பாளா?
இல்லை இந்த கூமுட்டை கதிர்தான் சும்மா இருப்பானா?
அண்ணன் நொண்ணன்னு வரிஞ்சு கட்டிக்கிட்டு போயிற மாட்டான்?
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top