Chitrasaraswathi
Well-Known Member
Nice
ராஜகோபாலோடு மட்டும் என்ன சந்தோசமாகவா மகேஸ்வரி வாழ்ந்து கொண்டிருக்கிறார். வேலைக்காரி வேலை அண்ணன் வீட்டிலா அல்லது மாமியார் வீட்டிலா என்பது தான் அவருக்கு உள்ள options. Raj கூட அப்பாவுக்கு இப்போதும் பயந்து கொண்டிருப்பது வேடிக்கையாக இருக்கின்றது.Nice precap..
பொண்ணு கல்யாணம் முடியறதுக்குள்ள மகேஸ்வரியும் ராஜகோபாலும் பிரிஞ்சிடுவாங்க போல... அதுக்குள்ள வெண்ணிலாவுக்கு வேற மாப்பிள்ளை பார்க்க தொடங்கியாச்சா?? ஜெய் மாட்டிக்கிட்டானா??