P27 நீ என்பது யாதெனில்

Advertisement

Joher

Well-Known Member
:love::love::love:

இவனுக்கு வேணும்....... ரொம்பத்தான் பண்ணுறான்.......
அந்த மாதிரி ஒரு இடத்தில் இருந்தால் புரியும் அவளோட கஷ்டம்......
இதுல என்னடா சஸ்பென்ஸ் இருக்கு......
சாப்பாடு ஸ்பெஷல் னு சாப்பிட்டப்போ சொல்லியிருக்கணும்........
இல்லை அதுக்கு பிறகு......

அவ்ளோ பேர் முன்னாடி எல்லோரும் சொல்ல கட்டிக்கிட்டா பொண்டாட்டிக்கு மட்டும் தெரியலைனா அவளுக்கு எப்படி இருக்கும்.....
அதான் செஞ்சு காட்டிட்டா.......

பல நேரம் மகன்கள் எது செய்தாலும் நியாயமாவும் வக்காலத்து வாங்கியும் மருமகள் பதிலுக்கு செய்தால் தப்பாகவும் பார்க்கும் உலகம்.......

கண்ணா உனக்கு இன்னுமே அவளை புரியலை.......
அவ மருது தங்கச்சி....... அதே நிலை தான் இவளுக்கும்......

இப்போ உள்ளதும் போச்சா நொள்ளை கண்ணா :p:p:p
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
அட போங்கடா
நீங்களும் உங்க கல்யாணமும்
ஏண்டா துரைக் கண்ணன்
உனக்கு பிறந்த நாள்ன்னு சுந்தரிக்கு என்ன ஜோசியமா தெரியும்?
புருஷன் இறங்கி வந்தால் பொண்டாட்டி உச்சாணிக்கு ஏறுறாள்
பொண்டாட்டி இறங்கி வந்தால் புருஷன் ஏறுறான்
பிறந்த நாள்ன்னு பொண்டாட்டியிடம் அவன் சொல்ல மாட்டானாம்
ஸர்ப்ரைஸ்ஸாமாம்
நீங்க இரண்டு பேரும் ரொம்பவே இசைஞ்சு வாழுறீங்க பாரு
இதிலே ஸர்ப்ரைஸ் ஒண்ணுதான் குறைச்சல்
இவன் வீட்டுக்கு வந்தாலே அந்த லூசு பொண்டாட்டிக்கு பழையது ஞாபகம் வருமாம்
அதனால இப்போ இருக்கும் வாழ்க்கையைக் கெடுத்துக்குவாளாம்
நல்ல புருஷன் நல்ல பெண்டாட்டி
ஸ்ஸ்ஸப்பா கண்ணைக் கட்டுதே
இவங்க இரண்டு பேரையும் எப்படித்தான் மல்லிகா டியர் சேர்த்து வைக்கப் போறாங்களோ?
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top