SINDHU NARAYANAN
Well-Known Member
நீங்க ரெண்டு பேரும் ஒண்ணு சேராத வரைக்கும், உங்க பேச்சு கா தான்.. சரிதான் போங்கடா..
அவன் நிலத்தை பத்தி நினைக்க.. சுந்தரி, நீ அவனை பத்தி நினைக்க.. நாங்க, நீங்க ரெண்டு பேரும் எப்ப சேருவீங்கன்னு நினைக்க..
Last edited: