banumathi jayaraman
Well-Known Member
அடப்பாவி துரைக்கண்ணா
உன்னையும் சேர்த்து ஜாயிண்ட்டா ஒரு சொத்து வாங்கினால் பத்து நாளைக்கு பொண்டாட்டியிடம் பேசாமல் இருப்பியா?
அப்புறம் அவள் எப்படி உன்னை நம்புவாள்?
சுந்தரி சரியாகத்தான் யோசித்து செய்கிறாள்
இவன் என்ன மற்றவர்களைப் போல் வேலைக்காரனா?
இவனுக்குன்னு சுந்தரி சம்பளம் கொடுப்பாளா?
அவளுக்கும் அவளுடைய எல்லாவற்றுக்கும் இவன்தானே முதலாளி
சேச்சே கண்ணா நீ ஒரு படிச்ச முட்டாள்
உன்னையும் சேர்த்து ஜாயிண்ட்டா ஒரு சொத்து வாங்கினால் பத்து நாளைக்கு பொண்டாட்டியிடம் பேசாமல் இருப்பியா?
அப்புறம் அவள் எப்படி உன்னை நம்புவாள்?
சுந்தரி சரியாகத்தான் யோசித்து செய்கிறாள்
இவன் என்ன மற்றவர்களைப் போல் வேலைக்காரனா?
இவனுக்குன்னு சுந்தரி சம்பளம் கொடுப்பாளா?
அவளுக்கும் அவளுடைய எல்லாவற்றுக்கும் இவன்தானே முதலாளி
சேச்சே கண்ணா நீ ஒரு படிச்ச முட்டாள்
Last edited: