gayathrisaran
Member
உன்னோடு வாழும் ஒவ்வொரு நொடியும் ரசித்திட நினைக்கையில்
எங்கிருந்தோ ஓர் ஓரமாய் நான் தனியன் எனும் குரல் ஓங்கி ஒலிக்கிறது
பாசமெனும் சீரை மட்டுமே உன்னிடமிருந்து எதிர்பார்த்திருந்தேன் நீயோ உன்
கனவே பெரிதென்று எனைப்பிரிந்து நீண்ட நெடுந்தூரம்
பறந்து சென்று விட்டாய் இனி வரும் காலம்தனில் எனை நீ நீங்கிடாமல்
உனக்கென நான் இருப்பதுபோல்
எனக்கே எனக்காய் என்னுல்
நீயாய் வாழ வருவாயா வரம் தருவாயா தேவிசரண்
எங்கிருந்தோ ஓர் ஓரமாய் நான் தனியன் எனும் குரல் ஓங்கி ஒலிக்கிறது
பாசமெனும் சீரை மட்டுமே உன்னிடமிருந்து எதிர்பார்த்திருந்தேன் நீயோ உன்
கனவே பெரிதென்று எனைப்பிரிந்து நீண்ட நெடுந்தூரம்
பறந்து சென்று விட்டாய் இனி வரும் காலம்தனில் எனை நீ நீங்கிடாமல்
உனக்கென நான் இருப்பதுபோல்
எனக்கே எனக்காய் என்னுல்
நீயாய் வாழ வருவாயா வரம் தருவாயா தேவிசரண்