Joher
Well-Known Member
போனதை நினைத்து வருந்துவதாலும் வாயை திறந்து பேசாம இருப்பதாலும் எந்த பலனும் இருப்பதில்லை.......
அவளோட இடத்தில இருந்து அவளை இன்னும் பார்க்கவில்லை.......
எப்போதும் அவனோட sideல பார்ப்பதால் வரும் குழப்பம் அவனுக்கு.......
பிடித்திருந்தால் திருமணம் செய்யவேண்டும் என்ற அவசியமென்ன வரை போய்ட்டானே.......
அடேய் மருது பாண்டி எல்லாத்தையும் தொடங்கிவச்சவனே நீ தான்......
அப்போ நீங்க பேசின நாளை விட பேசாமல் இருந்தா நாள் அதிகம்.......
சேர்ந்திருந்த நாளை விட தனியா இருந்தது அதிகம்........
காத்திருந்தால் தான் இருவருக்கும் காதல் அதிகரிக்கும்........
இங்கே ஒன்னையுமே காணோமே???
அம்மா ஜதி இப்போதைக்கு உன் கனவை மூட்டை கட்டி பரணில் போட்டு உன் வீட்டுகாரன் கனவை பாரு.......
இனி அவன் மூலமே உன் கனவு சாத்தியம்......
எவ்ளோ கெத்து காட்டின வர்ஷியே ஈஸ்வர் பின்னால் தான்.......
அவளோட இடத்தில இருந்து அவளை இன்னும் பார்க்கவில்லை.......
எப்போதும் அவனோட sideல பார்ப்பதால் வரும் குழப்பம் அவனுக்கு.......
பிடித்திருந்தால் திருமணம் செய்யவேண்டும் என்ற அவசியமென்ன வரை போய்ட்டானே.......
அடேய் மருது பாண்டி எல்லாத்தையும் தொடங்கிவச்சவனே நீ தான்......
அப்போ நீங்க பேசின நாளை விட பேசாமல் இருந்தா நாள் அதிகம்.......
சேர்ந்திருந்த நாளை விட தனியா இருந்தது அதிகம்........
காத்திருந்தால் தான் இருவருக்கும் காதல் அதிகரிக்கும்........
இங்கே ஒன்னையுமே காணோமே???
அம்மா ஜதி இப்போதைக்கு உன் கனவை மூட்டை கட்டி பரணில் போட்டு உன் வீட்டுகாரன் கனவை பாரு.......
இனி அவன் மூலமே உன் கனவு சாத்தியம்......
எவ்ளோ கெத்து காட்டின வர்ஷியே ஈஸ்வர் பின்னால் தான்.......