மருது உன்ன பத்தி என்ன சொல்லியிருக்க அவ தெரிஞ்சிக்க... தூர இருந்து பார்த்த... சமயம் கிடச்சதும் கட்டிக்கிட்ட.. அடுத்தும் பேச சந்தர்ப்பம் கொடுக்காம உன் ஆசை அவ ஆசை ன்னு வேற வித வாழ்க்கை குள்ள போயாச்சு.... இதுல என்னை சரியா தெரியல ன்னு வேற... இனி காலம் முழுக்க உக்கார வச்சி புரிய வை.. யார் வேணா சொல்றா... ஜதி நீ அவன கவனிக்கற மாதிரி கவனி பையன் சரியாகிடுவான்