P13 Neengaatha Reengaaaram

Advertisement

Riy

Writers Team
Tamil Novel Writer
மருது உன்ன பத்தி என்ன சொல்லியிருக்க அவ தெரிஞ்சிக்க... தூர இருந்து பார்த்த... சமயம் கிடச்சதும் கட்டிக்கிட்ட.. அடுத்தும் பேச சந்தர்ப்பம் கொடுக்காம உன் ஆசை அவ ஆசை ன்னு வேற வித வாழ்க்கை குள்ள போயாச்சு.... இதுல என்னை சரியா தெரியல ன்னு வேற... இனி காலம் முழுக்க உக்கார வச்சி புரிய வை.. யார் வேணா சொல்றா... ஜதி நீ அவன கவனிக்கற மாதிரி கவனி பையன் சரியாகிடுவான்
 

fathima.ar

Well-Known Member
அவனுக்கு குறையாத பிடிவாதம் ஜதியிடம்..." வந்து கூட்டிட்டு போகட்டும்"...ஏம்மா ஜதி, எதுக்கு நீ எப்பவுமே மருதுவை Underestimate பண்ணுற...

Underground dhadha nu theriyaatha pothe..
Underestimate:p
 

fathima.ar

Well-Known Member
ஆமாம் Fathi sis...
ஆனால் அவன் அதை நிறுத்தி வருஷங்கள் பல ஆனாலும் அதோட effect இவன் வாழ்க்கை யை சதிராடுமா?

என்ன ஆடுனாலும் கூட‌ இருந்தே ஆடட்டும்...

தனிமைலலாம் இனிமை காண முடியாது
 

Joher

Well-Known Member
நல்லா இருக்கு......
எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு......

ஜானி புதுசு வாங்கியாச்சா?
 

தரணி

Well-Known Member
இப்போவது மருது எதோ சொல்ல வாரான் அப்படினு புரிஞ்சி இருக்கே..... பாருடா அவர் வராம நீங்க வர மாட்டீங்களா ....சூப்பர் போ
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top