P13 Neengaatha Reengaaaram

Advertisement

SHOBA KUMARAN

Writers Team
Tamil Novel Writer
Tks மல்லி.........

ஏண்டா உனக்கே ஓவரா இல்ல...... நான் அவரோட வர்றேன்னு சொல்லணுமாம்........:D
பொண்ணு 2 வருஷத்துக்கு பிறகு வர்றான்னு பார்க்க ஆசையா இருக்காதா????
உங்க கோபத்தை காட்ட இடம் ஏர்போர்ட் தானா??????

அவங்க போனப்புறம் தான் வந்தானா?????
inferiority complex ஆட்டி படைக்குதே மருதுவை........

உனக்கு என்னைப்பற்றி ஒண்ணுமே தெரியாது.........:eek:

கார் வாங்கியாச்சு............ என்ன கார்னு suspenseல விட்டுட்டாங்க மல்லி.......:unsure::unsure::unsure:

என்ன இருந்தாலும் ஆரத்தி எடுத்து பட்டைய கிளப்புறான்......:love::love::love:

அருகில் உக்கார்ந்தாச்சு........ என்ன பண்ண போற ஜதி....... அருகில் மிக அருகில் மிக மிக அருகில் போக போறியா?
இனி அவ்ளோ ஈஸியா கிட்ட விடமாட்டான் போல....... திரு தம்பியாகாமல் இருந்தால் சரி....... ஏண்டி என்னை விட்டுட்டு போன.......:p:p:p

நான் உனைக் காணத்தானா யுகம் தோரும் காத்து கிடந்தேனா?
நான் தானே, நான் தானே வந்தேன் உனக்காக
சிரிக்கின்றேன், ரசிக்கின்றேன் உனக்கே உனக்காக
என்னாச்சு எனக்கே தெரியவில்லை உள் மூச்சின் காய்ச்சல் குறையவில்லை
என்ன இது என்ன இது என்னிடம் பேசிவிடு
எனை பிடிச்சிருக்கா பிடிக்கலையா ஒரு முறை சொல்லிவிடு, ஒரே ஒரு முறை சொல்லிவிடு.........
Unga comment padichitu precap padicha.. adu nalla puriyudhu :)
 

Suvitha

Well-Known Member
அவனுக்கு குறையாத பிடிவாதம் ஜதியிடம்..." வந்து கூட்டிட்டு போகட்டும்"...ஏம்மா ஜதி, எதுக்கு நீ எப்பவுமே மருதுவை Underestimate பண்ணுற...
 

Sainandhu

Well-Known Member
“ என்னை பற்றி என்ன தெரியும் உனக்கு..”
“ இந்த தடவையாவது என்னை விட்டு விட்டு போகாம இருக்கணும்..”
Atlast ultimate question......
“ உனக்கு என்னை பிடிச்சு இருக்கா...?”
சொல்லிட்டானோ தன்னை பற்றி....!!??
:unsure::unsure:
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top