ஒரு ஆய்வே செய்துட்ட போல..கண்டிப்பா....பிடிக்காதவங்க மேல வெறுப்போட கோவப் படும் போது கண்ணின் மணி நிலையா எதிராளியின் கண்ணை மட்டும் தீர்கமா பார்க்கும்...
அதே பிரியமான நபர் மேல் கோவப்படும் போது வார்த்தைகள் கடினமாக இருந்தா கூட கண்ணின் மணி அலைபாய்ந்து எதிராளியின் மேல் உள்ள அக்கரை தவிப்பை காட்டி கொடுத்துடும்