பாவம் தியா
குழந்தையும் போய் இனிமேல்
பிறக்காதுன்னா எவ்வளவு
கஷ்டமாகயிருக்கும்?
முன்னர் செந்தூர் ஏன் அப்படி
செய்தான்?
என்ன காரணம்?
தியாவுடன் விருப்பமில்லாத
கல்யாணம்ன்னா அதை
செந்தூர் மறுத்திருக்கலாமே
ஏன் மறுக்கவில்லை?
அண்ணனுக்கு முன்பே
இவனுக்கு திருமணமாகி
விட்டதா?
ஏன்? என்ன காரணம்,
நித்யா டியர்?