Nithya Siva's Nenjil Saainthida Vaa Vennilaaavae 18

Advertisement

banumathi jayaraman

Well-Known Member
பாவம் தியா
குழந்தையும் போய் இனிமேல்
பிறக்காதுன்னா எவ்வளவு
கஷ்டமாகயிருக்கும்?

முன்னர் செந்தூர் ஏன் அப்படி
செய்தான்?
என்ன காரணம்?
தியாவுடன் விருப்பமில்லாத
கல்யாணம்ன்னா அதை
செந்தூர் மறுத்திருக்கலாமே
ஏன் மறுக்கவில்லை?

அண்ணனுக்கு முன்பே
இவனுக்கு திருமணமாகி
விட்டதா?
ஏன்? என்ன காரணம்,
நித்யா டியர்?
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top