இதையெல்லாம் பார்த்தா,தாட்சாயணி அம்மா கரெக்டா பேசிட்டாங்க..
பல்பு எரிஞ்ச குருக்கு ஃப்யூஸ் போய்விடுமா??
இல்ல இதெல்லாம் சகஜமப்பானு நெக்ஸ்ட் ஸ்டெப் போவானா???
இப்போதைக்கு, கிச்சுகடைசி வார்த்தையை சுபாஷ்ம் சொல்லும் காலம் வரும்.
ஆனால் குருவுக்கு ரெம்ப சிரமம் எல்லாரையும்ல பகைக்கனும் இல்லாட்டி adust பண்ண னுமே.