நம்ம பத்துடாகெத்து டா
நம்ம பத்துடாகெத்து டா
தூக்கிடுவோம்னு தந்துடுவாரு மூர்த்திசெம மல்லி..
உள்ள பதட்டம் இருந்தாலும்
வெளியே கெத்தா பேசிட்டான்..
செம மருது..
பொண்ணு கேட்க முடிவே பண்ணிட்டான்..
ஆனால் தாதா
தெரிஞ்சே பொண்ணு தருவாங்களா????
கடல் கடந்த வாணிபம்
இது வேற இருக்கு..
ஜெயந்திய தனியா வேலைக்கு
நம்ம தாதாகிட்ட விட மாட்டாங்கன்னு
முன் எச்சரிக்கை முத்தம்மா
தம்பிக்கு வேலை தருவீங்களா கேட்டுட்டா...
கில்லாடி தான்
"நிலா அது வானத்து மேல " தான் முடிஞ்சி போச்சி ல..செம மல்லி..
ஆனால் தாதா
தெரிஞ்சே பொண்ணு தருவாங்களா????
கடல் கடந்த வாணிபம்
இது வேற இருக்கு.....
அட..
வந்துட்டாரு நாயகன் கமல்..
தளபதிடா.....
நாலு இடம் கிடைக்ககுதுன்னனா எதுவும்..தப்பில்ல
இப்போ நாலு உதை தான் கொடுக்க போறேன்..
yes....@Pon mariammal
Intha pons aa thaaan romba naaala miss pannom
ஆமாம் ஜோ. சொல்லனும்னு நினைத்தேன். ஆனால் உங்களுக்கே ஞாபகம் இருக்குது.
என் கீர்த்தியின் கீர்த்தி யும் பெரிதாக இருக்க வேணும் என்பதே ஒரு தாயாய் என் பிரார்த்தனை.