Neengaatha Reengaaram 3

Advertisement

Pon mariammal

Writers Team
Tamil Novel Writer
செம மல்லி..:love::love:
உள்ள பதட்டம் இருந்தாலும்
வெளியே கெத்தா பேசிட்டான்..
செம மருது..
பொண்ணு கேட்க முடிவே பண்ணிட்டான்..
ஆனால் தாதா
தெரிஞ்சே பொண்ணு தருவாங்களா????
கடல் கடந்த வாணிபம்
இது வேற இருக்கு..:(
ஜெயந்திய தனியா வேலைக்கு
நம்ம தாதாகிட்ட விட மாட்டாங்கன்னு
முன் எச்சரிக்கை முத்தம்மா
தம்பிக்கு வேலை தருவீங்களா கேட்டுட்டா...
கில்லாடி தான்
தூக்கிடுவோம்னு தந்துடுவாரு மூர்த்தி
..கடலில் பண்ணதை தரையிலும் பண்ணுவோம்ல
 

Saroja

Well-Known Member
பரவாயில்லை எப்படியோ அவகிட்ட பேசி
பெயர் எல்லாம் தெரிந்து வைத்து கொண்டான்
மச்சான் அவனும் வேலைக்கு வந்தா
நல்லா இருக்கும்
 

ThangaMalar

Well-Known Member
காதல் செய்ய உத்தேசம் இல்லை..
பெண் கேட்டால் நிச்சயம் தர மாட்டார்கள்.. (நம்ம புகழ் அப்படி)
தம்பி சின்ன பையன்..
அவனை வச்சி என்ன செய்ய?
வீட்டு நிலவரம் அறிய உபயோகப்படுவான்..
அவ்வளவு தான்..

மருதுக்கு உதவக்கூடிய ஃபோர்ஸ் எங்க இருந்து வரப்போகுது?.. :unsure:
 

Sundaramuma

Well-Known Member
பையன் நல்லா வருவான் சுவிதா.....Be Happy :)

ஆமாம் ஜோ. சொல்லனும்னு நினைத்தேன். ஆனால் உங்களுக்கே ஞாபகம் இருக்குது:D.
என் கீர்த்தியின் கீர்த்தி யும் பெரிதாக இருக்க வேணும் என்பதே ஒரு தாயாய் என் பிரார்த்தனை.
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top