பானுமா என்னாச்சு....சும்மா பொலந்து கட்டுரேல்.....நல்லா நல்லா கேளுங்க பானுமா.....பொண்ணுக்கு தெறியலன்னா அம்மாதானே சொல்லி கொடுக்கனும்....அதை வுட்டுப்போட்டு இப்டீக்கா சும்மா இருந்தா என்ன அர்த்தம்....மருமகன் கடையில் இல்லாததா அடுத்தவன் கடையில் இருக்கு....என்ன ஒரு திண்ணக்கம்...மகளும் மதிக்க காணோம்....மாமியாரும் மதிக்க காணோம்.இந்த கலைச்செல்வியைப் போல
எவளாவது இரண்டு வருஷம்
கழிச்சு வந்த பொண்ணை
வேலைக்கு போகலையா-ன்னு
வந்த மறுநாளே கேட்பாளா?
இவளெல்லாம் என்ன அம்மா?